இன்றைய பதிவை தமிழ் மனத்தில் இணைக்க, செய்த முயற்சியில். என்னை அறியாமல் இந்த பழைய பதிவு சேர்ந்து வந்துவிட்டது. எனவே அனைவரும் பொறுமை காக்குமாறு வேண்டி கொள்கிறேன்.
ஏற்கனவே படித்தவர்கள் பொறுமை காத்தததற்கு நன்றி.
புதியவர்களுக்கு: வருகை புரிந்ததற்கு நன்றி
Monday, 30 June 2008
சாதனையா? வேதனையா?
ரொம்ப நாள் ஆணி புடுங்கி, புடுங்கி என்னையும் என் பணி இடத்தில் இவர் பெரிய "புடுங்கி" என்று ஒத்துகொண்டதாலும்,
திட்டுவதெர்கென்றே மேலாளர் ஆனார்போல், என்னேரமும் யாரையாவது திட்டிக்கொண்டே இருக்கும் எனது திட்ட மேலாளரும், என்னை பெரிய "புடுங்கி" என்று ஒத்துக்கொண்டு சில காலமாக வசைப்பாடாமல், இசை பாடி வருவதனாலும்,
"ஆமாம்..... இந்த நைனா பெரிய "புடுங்கி" எப்பவாவது தான் வருவார்", இனி அவரை எதிர்பார்க்க கூடாது. அந்த "புடுங்கி" எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று வலை உலகில் யாரும் வசை பாடி விட கூடாது என்று நினைத்து கொண்டே வலை உலகை மேய்ந்த பொழுது இந்த பதிவு கண்ணில் பட்டது. இதெல்லாம் ஒரு சாதனையா என்றும் என் மனக்கண்ணில் பட்டது. அதனாலேயே உங்கள் கண்களுக்கும் தருகிறேன் சில வரிகளாக
எம் இளைஞனின் சாதனை
முன்னே இது சாதாரணம்.
கண்ணை கொத்தும் வறுமையைசுவாசித்து,
கொடிய விசமுடைய பசியை உண்டு
இன்று சாதிக்க துடிக்கும்
எம் இளைஞனின் சாதனை
முன்னே இது சாதாரணம்.
கண்ணை கொத்தும் வேலை இல்லா திண்டாட்டம்,
நினைத்துப்பார்த்தாலே சாகடிக்கும் விலை வாசி
இரண்டையும் நாசியினால் சுவாசித்து,
இன்று சாதிக்க துடிக்கும்
எம் இளைஞனின் சாதனை
முன் இது சாதாரணம்
இன்னும் நிறைய எழுதலாம், அதனை வாசகர்களின் / பதிவர்களின் பொறுப்பாய் விட்டு ....
நிற்கிறேன் நான்.
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்து செல்லுங்கள்.....
திட்டுவதெர்கென்றே மேலாளர் ஆனார்போல், என்னேரமும் யாரையாவது திட்டிக்கொண்டே இருக்கும் எனது திட்ட மேலாளரும், என்னை பெரிய "புடுங்கி" என்று ஒத்துக்கொண்டு சில காலமாக வசைப்பாடாமல், இசை பாடி வருவதனாலும்,
"ஆமாம்..... இந்த நைனா பெரிய "புடுங்கி" எப்பவாவது தான் வருவார்", இனி அவரை எதிர்பார்க்க கூடாது. அந்த "புடுங்கி" எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று வலை உலகில் யாரும் வசை பாடி விட கூடாது என்று நினைத்து கொண்டே வலை உலகை மேய்ந்த பொழுது இந்த பதிவு கண்ணில் பட்டது. இதெல்லாம் ஒரு சாதனையா என்றும் என் மனக்கண்ணில் பட்டது. அதனாலேயே உங்கள் கண்களுக்கும் தருகிறேன் சில வரிகளாக
எம் இளைஞனின் சாதனை
முன்னே இது சாதாரணம்.
கண்ணை கொத்தும் வறுமையைசுவாசித்து,
கொடிய விசமுடைய பசியை உண்டு
இன்று சாதிக்க துடிக்கும்
எம் இளைஞனின் சாதனை
முன்னே இது சாதாரணம்.
கண்ணை கொத்தும் வேலை இல்லா திண்டாட்டம்,
நினைத்துப்பார்த்தாலே சாகடிக்கும் விலை வாசி
இரண்டையும் நாசியினால் சுவாசித்து,
இன்று சாதிக்க துடிக்கும்
எம் இளைஞனின் சாதனை
முன் இது சாதாரணம்
இன்னும் நிறைய எழுதலாம், அதனை வாசகர்களின் / பதிவர்களின் பொறுப்பாய் விட்டு ....
நிற்கிறேன் நான்.
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்து செல்லுங்கள்.....
Tuesday, 10 June 2008
மனைவி
A wife was making fried eggs for her husband for breakfast. Suddenly her husband burst into the kitchen.
"Careful... Careful!!! Put in some more butter! Oh my God! You're cooking too many at once. Too many! Turn them! Turn them now! We need more butter. Oh my God! Where are we going to get more butter? They're going to stick! Careful... Careful!!! I said be careful! You never listen to me when you're cooking! Never! Turn them! Hurry up! Are you crazy? Have you lost your mind? Don't forget to salt them. You know you always forget to salt them. Use the salt. Use the salt! The salt!"
The wife stared at him and asked, "What the heck is wrong with you? You think I don't know how to fry a couple of eggs?"
The husband calmly replied, "I wanted to show you what it feels like when I'm driving with you in the car."
Courtesy: Internet
"Careful... Careful!!! Put in some more butter! Oh my God! You're cooking too many at once. Too many! Turn them! Turn them now! We need more butter. Oh my God! Where are we going to get more butter? They're going to stick! Careful... Careful!!! I said be careful! You never listen to me when you're cooking! Never! Turn them! Hurry up! Are you crazy? Have you lost your mind? Don't forget to salt them. You know you always forget to salt them. Use the salt. Use the salt! The salt!"
The wife stared at him and asked, "What the heck is wrong with you? You think I don't know how to fry a couple of eggs?"
The husband calmly replied, "I wanted to show you what it feels like when I'm driving with you in the car."
Courtesy: Internet
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
தமாசு,
மனைவி,
லக...லக...லக
Monday, 19 May 2008
மருத்துவத் துறையின் அவலங்களும், சில மலுப்பல் பதில்களும்...பகுதி - ஆ
முந்தைய பதிவினை படித்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். படிக்க வில்லை எனில் படிக்க இங்கே சொடுக்கவும். (மருத்துவத் துறையின் அவலங்களும், சில மலுப்பல் பதில்களும்...பகுதி - அ)
மருத்துவர் ஐயா திரு. புருனோ அவர்கள், சொல்கிறார் டெஸ்ட் எடுக்க நீதி மன்றங்கள் வற்புறுத்துகின்றதாம். நீதி மன்றங்கள் அதனிடம் முறை இடப்பட்ட வழக்கு சார்ந்த வகைகளுக்கு மட்டுமே அவ்வாறு வற்புறுத்துகிறது, மற்றைய நேரங்களில் அதன் தலையீடு இருப்பதில்லை, அதாவது, ஒரு சாதாரண பொதுஜனம், நம்ம நையாண்டி நைனா போகிறார் என்று வைத்து கொள்ளுங்களேன் அவரிடம் தேவை இல்லாத சில / பல பரிசோதனைகளை பரிந்துறைப்பது ஏன்? (சோதனைகள் செய்யாமல் எப்படி நோயை கண்டு பிடிப்பது என்று எதிர் கேள்வி கேட்க தேவை இல்லை. மேலும் அது மருத்துவதிற்கு தேவை அற்றது என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்? மாற்று மருத்துவம் நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டு கேள்வியின் நோக்கத்தை திசை திருப்பும் முகமாக
பதிலை நான் விரும்ப வில்லை.)
என் வாழ்வில் எனக்கு நடந்த ஒரு சின்ன அனுபவம். எனக்கு வயது 27 ஆகும் சமயம், அதாவது கடந்த வருடம். எனக்கு கடைவாய் பல்லின் அருகே, வலி வந்தது ஒரு மருத்துவரிடம் சென்றேன் அவர் ஒன்றுமே கேட்காமல், " போய் ஒரு எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் " என்று சொல்கிறார். நானாக ஒரு வலி நிவாரண மாத்திரை எழுதி வாங்கி உட்கொண்டு, பின்னர் என் வீட்டிற்கு போன் செய்து சொன்னதும் எனது தந்தை கூறுகிறார் " உனக்கு கடைவாய் பல் வளரும் பருவம் அது தான் வளர்கிறது, வேறொன்றும் இல்லை" என் தந்தை கூறிய படியே நடந்தது. இதை போல் என் அண்ணனுக்கும் நடந்தது. ஒரு சாதாரண மனிதருக்கு தெரியும் இந்த விவரம் ஒரு மருத்துவருக்கு தெரியாமல் போனது ஏன்? (இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே.)
வேண்டும் என்றே இயற்கையாக வரும் பிரசவ வலியினை மட்டுருத்தி, சிசேரியன் செய்ய வற்புறுத்தாமை வேண்டும் என்று நான் கூறினால், நீங்கள் சொல்கிறீர்கள் "அப்படி சுகப்பிரசவம் ஆக சிறிது நேரம் பொறுக்கலாம். ஆனால் அதில் ஆபத்து அதிகம். பிறகு பிரச்சனை வந்தால் நீங்கள் (அதாவது பொது ஜனம்) என்ன கூறுவீர்கள். முதலிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது என்று தானே"
சுக பிரசவத்தில் சிக்கலா????? அப்படி என்றால் நம் முன்னோர்கள் 10 - 15 பிள்ளைகள் பெற்றார்களே எப்படி?
சரி, அந்த இக்கட்டான நிலமையையும் சமாளிக்க தானே மருத்துவ மனை தேடி வருகிறார்கள். சுகமாய் பிரசவம் ஆகவேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சமாளிக்க தானே மருத்துவ மனைகளே ஒழிய, சுக பிரசவம் ஆகும் முன்னரே சிசேரியன் செய்வதற்கு அல்ல. இயற்கையாக வரும் பிரசவ வலி ( பிரசவ வலி வந்தால், பிரசவம் ஆகிவிடும், அப்படி ஆகும் பொழுது சில சமயம் குழந்தாயின் நிலை மாறிவிடும், வேறு பல சிக்கல்களும் வரும்) வராமல் மட்டுபடுத்தி சிசேரியன் செய்ய அல்ல.
எத்தனை பேர், மருத்துவரின் தவறுக்கு அவரிடம் வில்லங்கம் செய்கிறார்கள்? அவரவர், அவரவர் விதியினை நொந்து தானே செல்கிறார்கள்.
அடுத்து, சோதனை, டெஸ்ட் என்று நான் சொல்வது ஸ்டெத்-சோதனைகளையும், நாக்கை நீட்டி சோதனை செய்வதையும் கூறவில்லை, ஆனால் அதையும் நீங்கள் கூறி இருப்பது உங்கள் நகைச்சுவை உணர்வை காட்டினாலும், அதில் உங்கள் மழுப்பல் உணர்வே மேலோங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த சோதனைகளை காசில்லாமல் செய்கிறோம் என்ற ஏளனமா? இல்லையே? அந்த சோதனைகளுக்கும் சேர்த்து தானே கட்டணம் வாங்குகிறீர்கள். ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் மருத்துவரின் மருந்துக்களும், வைத்திய முறைகளும் தீர்வை தரவில்லை என்று அடுத்த மருத்துவரை நாடும் பொழுது எடுக்க சொல்லும் டெஸ்டுகளை பற்றி நான் சொன்னால் நீங்கள் வேறு எதையோ பேசி சமாளிக்கிறீர்கள்.
ட்ரிப்ஸ், சிரிஞ்சு, ஏன் எழுதி கொடுக்கிறீர்கள் என்று தெளிவில்லாமல் கேட்டது என் தவறு தான். நான் சொல்வது தேவைக்கு மீறி, எழுதி கொடுப்பது ஏன்? நான் கேட்ட வரை "இதெல்லாம் கூட கொடுத்தால் தப்பில்லை அவருக்கு தெம்பா இருக்கும்" என்றொரு பதில். பின்னர் அவர் ஒரு மாத்திரை வில்லை எழுதி கொடுப்பார் அது அங்கே இல்லை எனில் (அப்படி பெரும்பாலும் இருக்காது, ஏன் எனில் அவரே அங்கு ஸ்டாக் உள்ளத்தை தானே எழுதியே தருவார் )அங்கே உள்ளவர் மாற்றி ( மாற்றி கொடுப்பது என்பது வேறு ராசாயன கலவை கொண்டுள்ள மாத்திரை அல்ல, எல்லாம் ஒரே ராசாயனம், திறன், அளவு உள்ள மாத்திரை தான்) கொடுத்தாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார். ஆனால் நாம் வெளியே சென்று வாங்கி வந்துவிட்டால்? பிரச்சினை தான்? ஒண்ணும் சொல்ல முடியாத பட்சத்தில் இம்சை வேறு ரூபத்தில் வரும்.
தொடரும்.... இனி வரும் பதிவுகளில்......
மருத்துவர் ஐயா திரு. புருனோ அவர்கள், சொல்கிறார் டெஸ்ட் எடுக்க நீதி மன்றங்கள் வற்புறுத்துகின்றதாம். நீதி மன்றங்கள் அதனிடம் முறை இடப்பட்ட வழக்கு சார்ந்த வகைகளுக்கு மட்டுமே அவ்வாறு வற்புறுத்துகிறது, மற்றைய நேரங்களில் அதன் தலையீடு இருப்பதில்லை, அதாவது, ஒரு சாதாரண பொதுஜனம், நம்ம நையாண்டி நைனா போகிறார் என்று வைத்து கொள்ளுங்களேன் அவரிடம் தேவை இல்லாத சில / பல பரிசோதனைகளை பரிந்துறைப்பது ஏன்? (சோதனைகள் செய்யாமல் எப்படி நோயை கண்டு பிடிப்பது என்று எதிர் கேள்வி கேட்க தேவை இல்லை. மேலும் அது மருத்துவதிற்கு தேவை அற்றது என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்? மாற்று மருத்துவம் நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டு கேள்வியின் நோக்கத்தை திசை திருப்பும் முகமாக
பதிலை நான் விரும்ப வில்லை.)
என் வாழ்வில் எனக்கு நடந்த ஒரு சின்ன அனுபவம். எனக்கு வயது 27 ஆகும் சமயம், அதாவது கடந்த வருடம். எனக்கு கடைவாய் பல்லின் அருகே, வலி வந்தது ஒரு மருத்துவரிடம் சென்றேன் அவர் ஒன்றுமே கேட்காமல், " போய் ஒரு எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் " என்று சொல்கிறார். நானாக ஒரு வலி நிவாரண மாத்திரை எழுதி வாங்கி உட்கொண்டு, பின்னர் என் வீட்டிற்கு போன் செய்து சொன்னதும் எனது தந்தை கூறுகிறார் " உனக்கு கடைவாய் பல் வளரும் பருவம் அது தான் வளர்கிறது, வேறொன்றும் இல்லை" என் தந்தை கூறிய படியே நடந்தது. இதை போல் என் அண்ணனுக்கும் நடந்தது. ஒரு சாதாரண மனிதருக்கு தெரியும் இந்த விவரம் ஒரு மருத்துவருக்கு தெரியாமல் போனது ஏன்? (இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே.)
வேண்டும் என்றே இயற்கையாக வரும் பிரசவ வலியினை மட்டுருத்தி, சிசேரியன் செய்ய வற்புறுத்தாமை வேண்டும் என்று நான் கூறினால், நீங்கள் சொல்கிறீர்கள் "அப்படி சுகப்பிரசவம் ஆக சிறிது நேரம் பொறுக்கலாம். ஆனால் அதில் ஆபத்து அதிகம். பிறகு பிரச்சனை வந்தால் நீங்கள் (அதாவது பொது ஜனம்) என்ன கூறுவீர்கள். முதலிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது என்று தானே"
சுக பிரசவத்தில் சிக்கலா????? அப்படி என்றால் நம் முன்னோர்கள் 10 - 15 பிள்ளைகள் பெற்றார்களே எப்படி?
சரி, அந்த இக்கட்டான நிலமையையும் சமாளிக்க தானே மருத்துவ மனை தேடி வருகிறார்கள். சுகமாய் பிரசவம் ஆகவேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சமாளிக்க தானே மருத்துவ மனைகளே ஒழிய, சுக பிரசவம் ஆகும் முன்னரே சிசேரியன் செய்வதற்கு அல்ல. இயற்கையாக வரும் பிரசவ வலி ( பிரசவ வலி வந்தால், பிரசவம் ஆகிவிடும், அப்படி ஆகும் பொழுது சில சமயம் குழந்தாயின் நிலை மாறிவிடும், வேறு பல சிக்கல்களும் வரும்) வராமல் மட்டுபடுத்தி சிசேரியன் செய்ய அல்ல.
எத்தனை பேர், மருத்துவரின் தவறுக்கு அவரிடம் வில்லங்கம் செய்கிறார்கள்? அவரவர், அவரவர் விதியினை நொந்து தானே செல்கிறார்கள்.
அடுத்து, சோதனை, டெஸ்ட் என்று நான் சொல்வது ஸ்டெத்-சோதனைகளையும், நாக்கை நீட்டி சோதனை செய்வதையும் கூறவில்லை, ஆனால் அதையும் நீங்கள் கூறி இருப்பது உங்கள் நகைச்சுவை உணர்வை காட்டினாலும், அதில் உங்கள் மழுப்பல் உணர்வே மேலோங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த சோதனைகளை காசில்லாமல் செய்கிறோம் என்ற ஏளனமா? இல்லையே? அந்த சோதனைகளுக்கும் சேர்த்து தானே கட்டணம் வாங்குகிறீர்கள். ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் மருத்துவரின் மருந்துக்களும், வைத்திய முறைகளும் தீர்வை தரவில்லை என்று அடுத்த மருத்துவரை நாடும் பொழுது எடுக்க சொல்லும் டெஸ்டுகளை பற்றி நான் சொன்னால் நீங்கள் வேறு எதையோ பேசி சமாளிக்கிறீர்கள்.
ட்ரிப்ஸ், சிரிஞ்சு, ஏன் எழுதி கொடுக்கிறீர்கள் என்று தெளிவில்லாமல் கேட்டது என் தவறு தான். நான் சொல்வது தேவைக்கு மீறி, எழுதி கொடுப்பது ஏன்? நான் கேட்ட வரை "இதெல்லாம் கூட கொடுத்தால் தப்பில்லை அவருக்கு தெம்பா இருக்கும்" என்றொரு பதில். பின்னர் அவர் ஒரு மாத்திரை வில்லை எழுதி கொடுப்பார் அது அங்கே இல்லை எனில் (அப்படி பெரும்பாலும் இருக்காது, ஏன் எனில் அவரே அங்கு ஸ்டாக் உள்ளத்தை தானே எழுதியே தருவார் )அங்கே உள்ளவர் மாற்றி ( மாற்றி கொடுப்பது என்பது வேறு ராசாயன கலவை கொண்டுள்ள மாத்திரை அல்ல, எல்லாம் ஒரே ராசாயனம், திறன், அளவு உள்ள மாத்திரை தான்) கொடுத்தாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார். ஆனால் நாம் வெளியே சென்று வாங்கி வந்துவிட்டால்? பிரச்சினை தான்? ஒண்ணும் சொல்ல முடியாத பட்சத்தில் இம்சை வேறு ரூபத்தில் வரும்.
தொடரும்.... இனி வரும் பதிவுகளில்......
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
கேள்விகள் ஆயிரம்,
மருத்துவத்துறை
மருத்துவத் துறையின் அவலங்களும், சில மலுப்பல் பதில்களும்...பகுதி - அ
Disclaimer: This is published to clarify the certain things and thoughts prevailing in the society. Not to hurt anybody.
இது மருத்துவத் துறையில் சேவை செய்து வரும் சில நல்ல உள்ளங்களுக்கு சமர்ப்பணம்.
சில தினங்களுக்கு முன் மரியாதைக்குரிய மருத்துவர் ஐயா. திரு புருனோ அவர்களின் பதிவான முதல் மதிப்பெண் பெற்றவர்களின் லட்சியம்
பதிவில், நான் இட்ட பின்னூட்டம் காரணமாக மிக நீண்ட விவாதம் மற்றும் கருத்து பரிமாற்றம் நடை பெற்றது. அதில் நானும் சில கேள்விகளை விளக்கி கேட்க வில்லை, எனது தவறுக்கு வருந்துகிறேன். மேலும் சில கேள்விகளுக்கு மருத்துவர் ஐயா மலுப்பலான பதில்களே தந்துள்ளார். அதனாலேயே நான் அதை பற்றிய ஒரு விவாத களமாக, கருத்து வெளிப்பாடாக இந்த பதிவினை பதிக்கிறேன்.
அவரது பதிவில் அவரது ஆதாங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்து இருந்தார்.
"
1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார்
1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தால் இன்று அவர் எவ்வளவு ஊதியம் பெறுவார்??? "
இதற்கு எனது பின்னூடடம் "சேவை மனப்பான்மையுடன் வருபவர்கள் மட்டும் வரட்டும். பணம் சம்பாதிக்க தான் ஆயிரம் வழிகள் உள்ளனவே...."
அதனை தொடர்ந்த பின்னூட்ட பகுதியினை படித்து விட்டு வாருங்கள் தொடர்வோம்.......
இது மருத்துவத் துறையில் சேவை செய்து வரும் சில நல்ல உள்ளங்களுக்கு சமர்ப்பணம்.
சில தினங்களுக்கு முன் மரியாதைக்குரிய மருத்துவர் ஐயா. திரு புருனோ அவர்களின் பதிவான முதல் மதிப்பெண் பெற்றவர்களின் லட்சியம்
பதிவில், நான் இட்ட பின்னூட்டம் காரணமாக மிக நீண்ட விவாதம் மற்றும் கருத்து பரிமாற்றம் நடை பெற்றது. அதில் நானும் சில கேள்விகளை விளக்கி கேட்க வில்லை, எனது தவறுக்கு வருந்துகிறேன். மேலும் சில கேள்விகளுக்கு மருத்துவர் ஐயா மலுப்பலான பதில்களே தந்துள்ளார். அதனாலேயே நான் அதை பற்றிய ஒரு விவாத களமாக, கருத்து வெளிப்பாடாக இந்த பதிவினை பதிக்கிறேன்.
அவரது பதிவில் அவரது ஆதாங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்து இருந்தார்.
"
1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார்
1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தால் இன்று அவர் எவ்வளவு ஊதியம் பெறுவார்??? "
இதற்கு எனது பின்னூடடம் "சேவை மனப்பான்மையுடன் வருபவர்கள் மட்டும் வரட்டும். பணம் சம்பாதிக்க தான் ஆயிரம் வழிகள் உள்ளனவே...."
அதனை தொடர்ந்த பின்னூட்ட பகுதியினை படித்து விட்டு வாருங்கள் தொடர்வோம்.......
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
கேள்விகள் ஆயிரம்,
மருத்துவத்துறை
Friday, 25 April 2008
புத்திசாலி புருஷன்
A wife mentioned to her husband that for her birthday, she would like something that accelerates from 0 to 100 in four seconds.
She was expecting something like this............
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*
But her husband presented her with something very different...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
She was expecting something like this............
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
But her husband presented her with something very different...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
Friday, 18 April 2008
ஐயோ, தாங்க முடியலெ...வெள்ளி கிழமை வந்தால்..............
கும்மி, கும்மி என்று சொல்வார்கள், கேள்வி பட்டதுண்டு. இப்போ நேரே பார்க்கிறேன். அண்ணன் டோண்டு அவர்கள், இருந்துக்குவாராம் அவரோட அல்லக்கை அண்ணன்கள் சில கேள்விகளை கேப்பார்ககலாம், இவர் 'அறிவாலித்தனமாய்' பதில் சொல்வாராம். இதற்கு பேரு கும்மியாட்டம், தானே? ஹி..ஹி... தமாசா இல்லை? இதைவிட பெரிய ரோதனை அதுக்கு பின்னூட்டம் வேற?
அப்படியே அவர்களின் கேள்விகளின் தரத்தை பார்த்தால்????
ஒண்ணும் சொல்வதற்கு இல்லை.
அது என்னவோ இவர்களுக்கே ஒரு சிலபஸ் வச்சிக்கிட்டு கேப்பாங்க போலிருக்கு.
பாடம்: 'சர்வதேச வரலாறு'
முதல் பகுதி: மாவீரன் மோடி - புகழ் மாலை ( கடவுள் வாழ்த்து பகுதி - மனப்பாட பகுதி )
இரண்டாம் பகுதி: இந்தியாவில் கம்யூனிசம் - மறு பதிப்பு.
மூன்றாம் பகுதி: திராவிட எதிர்ப்பு கேள்விகள்.
நான்காம் பகுதி: டோண்டுவின் சாதனைகள்/வேதனைகள்/ ரோதனைகள்.
ஐந்தாம் பகுதி: கிச்சு, கிச்சு கேள்விகளும், பதில்களும்.
இன்னன்ன பகுதியில் இருந்துதான் கேள்வி கேக்கப்படும். ( பதில்கள் டோண்டு 'வீண்' பார்வையில்)
என்றைக்காவது இதனை தவிர கேள்வி பதிலில் ஏதாவது வந்துள்ளதா?
இதனை தவிர்த்து ஆக்க பூர்வமா? சமுதாய சிந்தனையுடன் கேள்வி கேட்கப்பட்டு விடை வந்தது உண்டா?
தங்களின் கொள்கைகளை விளக்கி கேள்வி கேட்டும், விளக்கியும் பதில் போடலாம்.
நான் ஏன் சொல்கிறேன் என்றால், கேள்வி பதிலுக்கு அவரே பொறுப்பாளி ஆகிறார். கேள்விகளை தேர்வு செய்யும் உரிமையும் அவருக்கு உள்ளது. வந்த கேள்விகளை தேர்வு செய்து விடை அளிக்கலாமே, தேர்வாகாத கேள்விகளை, கேள்வி கேட்டவர்களுக்கு அறிவிப்பு செய்து விளக்காலாமே?/விலக்காலாமே?
இதற்கு தினதந்தியில் வரும் 'குருவியார் பதில்கள்' எவ்வளவோ மேல்.
ஐயோ, தாங்க முடியலெ...வெள்ளி கிழமை வந்தால்...............
நமக்கெல்லாம் வெள்ளிக்கிழமை வந்தால் ரெண்டு பாம்.
காலையில் அண்ணன் டோண்டு விண் "கேள்வி-பதில் பாம்",
அதை படித்துவிட்டு நாம் தேடுவதோ "ஜன்டு பாம்".
பின் குறிப்பு: இதனை நான் வ.வா.ச இரண்டாம் ஆண்டு போட்டிக்காக எழுதவில்லை, தேர்வானால் நான் பொறுப்பில்லை.
திஸ்கி:இது தனி மனித தாக்குதல் இல்லை- இது திரு.டோண்டு அவர்களின் கேள்வி பதில் பகுதிக்கான விமர்சனம்.
அப்படியே அவர்களின் கேள்விகளின் தரத்தை பார்த்தால்????
ஒண்ணும் சொல்வதற்கு இல்லை.
அது என்னவோ இவர்களுக்கே ஒரு சிலபஸ் வச்சிக்கிட்டு கேப்பாங்க போலிருக்கு.
பாடம்: 'சர்வதேச வரலாறு'
முதல் பகுதி: மாவீரன் மோடி - புகழ் மாலை ( கடவுள் வாழ்த்து பகுதி - மனப்பாட பகுதி )
இரண்டாம் பகுதி: இந்தியாவில் கம்யூனிசம் - மறு பதிப்பு.
மூன்றாம் பகுதி: திராவிட எதிர்ப்பு கேள்விகள்.
நான்காம் பகுதி: டோண்டுவின் சாதனைகள்/வேதனைகள்/ ரோதனைகள்.
ஐந்தாம் பகுதி: கிச்சு, கிச்சு கேள்விகளும், பதில்களும்.
இன்னன்ன பகுதியில் இருந்துதான் கேள்வி கேக்கப்படும். ( பதில்கள் டோண்டு 'வீண்' பார்வையில்)
என்றைக்காவது இதனை தவிர கேள்வி பதிலில் ஏதாவது வந்துள்ளதா?
இதனை தவிர்த்து ஆக்க பூர்வமா? சமுதாய சிந்தனையுடன் கேள்வி கேட்கப்பட்டு விடை வந்தது உண்டா?
தங்களின் கொள்கைகளை விளக்கி கேள்வி கேட்டும், விளக்கியும் பதில் போடலாம்.
நான் ஏன் சொல்கிறேன் என்றால், கேள்வி பதிலுக்கு அவரே பொறுப்பாளி ஆகிறார். கேள்விகளை தேர்வு செய்யும் உரிமையும் அவருக்கு உள்ளது. வந்த கேள்விகளை தேர்வு செய்து விடை அளிக்கலாமே, தேர்வாகாத கேள்விகளை, கேள்வி கேட்டவர்களுக்கு அறிவிப்பு செய்து விளக்காலாமே?/விலக்காலாமே?
இதற்கு தினதந்தியில் வரும் 'குருவியார் பதில்கள்' எவ்வளவோ மேல்.
ஐயோ, தாங்க முடியலெ...வெள்ளி கிழமை வந்தால்...............
நமக்கெல்லாம் வெள்ளிக்கிழமை வந்தால் ரெண்டு பாம்.
காலையில் அண்ணன் டோண்டு விண் "கேள்வி-பதில் பாம்",
அதை படித்துவிட்டு நாம் தேடுவதோ "ஜன்டு பாம்".
பின் குறிப்பு: இதனை நான் வ.வா.ச இரண்டாம் ஆண்டு போட்டிக்காக எழுதவில்லை, தேர்வானால் நான் பொறுப்பில்லை.
திஸ்கி:இது தனி மனித தாக்குதல் இல்லை- இது திரு.டோண்டு அவர்களின் கேள்வி பதில் பகுதிக்கான விமர்சனம்.
Subscribe to:
Posts (Atom)
