பட்டணத்து வீதியிலே,
பாட்டி வடை வண்டியிலே,
பருப்பு வடை சுடயிலே,
காவலர் வந்தார் இடையிலே,
கவ்வி கொண்டார் கையிலே,
போயே விட்டார் ஒன்வேயிலே.
Tuesday, 30 December 2008
Friday, 26 December 2008
நானும் பெரிய பதிவரு தான்....
அண்ணன் கோவியாரின் பதிவுலே பல பதிவர்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் போட்டு, சிறப்பித்து இருந்தார்கள். அவர்கள் எல்லாருடைய பதிவுகளையும் நானும் படித்து இருக்கிறேன். படித்து கொண்டு இருக்கிறேன்.
இதுலே ஒரு சிறப்பு வீஷேசம் என்ன? அப்படின்னு பார்த்தா.....இவர்களுக்காவது... இத்தனை, இத்தனை பேரு பாலோ பண்றாங்கன்ணு சொல்ல முடியுது... ஆனா எனக்கு எத்தனை, எத்தனை, எத்தனை பேரு என்னை எப்படி, எப்படி பாலோ பண்றாங்கன்ணு என்று என்னாலேயே சொல்ல முடியாது.... அப்படின்னா நாலாம் எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யயயய..... பதிவரு.....
இதுலே ஒரு சிறப்பு வீஷேசம் என்ன? அப்படின்னு பார்த்தா.....இவர்களுக்காவது... இத்தனை, இத்தனை பேரு பாலோ பண்றாங்கன்ணு சொல்ல முடியுது... ஆனா எனக்கு எத்தனை, எத்தனை, எத்தனை பேரு என்னை எப்படி, எப்படி பாலோ பண்றாங்கன்ணு என்று என்னாலேயே சொல்ல முடியாது.... அப்படின்னா நாலாம் எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யயயய..... பதிவரு.....
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
பதிவர்
Tuesday, 23 December 2008
போதை பொழியும் பானம் - கும்பர்
தமிழ் ஆர்வலர்களும்....
நர்ஸிம் அண்ணாவின் ரசிகர்களும் மன்னிக்க.....
நேற்று தம்பி லண்டனில் இருந்து வந்திருந்தான்.. காலையில் காபியை குடித்துக் விட்டு, காலைக் கடனுக்காக ஆற்றுக்கரை ஓரம் நடந்து கொண்டே ஊர் விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்..திடீரென ஓர் இடத்தில் நிறுத்தி.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நேத்து லண்டநிலிருந்து வரும்போது, நீ பல வருஷமா ஏங்கி கொண்டிருந்த ஒரு மேட்டர் கிடைச்சுச்சு.. அத நீ பார்த்தேன்னா அவ்வளவுதான்..என்று சொல்லிக் கொண்டே அந்த பொருளை எடுத்தான்..
பொன் நிறமாக இருந்தது அது, பெரிய பெரிய மனிதர்களும், மேட்டுக்குடி மக்களும் வைத்திருப்பார்களே அது, ஆங்கிலப் படங்களில் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்து ரசித்து, ரசித்து சிப்பி, சிப்பி அருந்துவார்களே அந்த வகையான உயர்தர மது தான் அது... பருகினால் "வருடும் போதையை தரும்" பானம்...
வாரா வாரம் வார இறுதியில், ஏதோ ஒரு கணத்தில் ஆளாளுக்கு கையில் உள்ள காசை போட்டு, காணாதத்திற்கு சில பழைய பத்திரிகைகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி யார் கண்ணிலும் படாதவாறு சரக்கு வாங்கி, ஏதேனும் தோப்பு, துறவு என்று ஒதுங்கி சரக்கடித்து...இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே..அனிச்சை செயலாக ஊறுகாய் தீர்ந்த விரலை நக்கித் தொலைப்பதும்... நடக்கும்..
இப்படி போற்றிப் பாதுகாத்த பழக்கம் அது.. பின்னர் ஒரு நண்பனின் பிறந்தநாள் அன்று, எங்கேயோ யாரிடமோ இருந்து அவன் கெஞ்சி கூத்தாடி கொண்டு வந்திருந்த மிலிடரி சரக்கு தான் , முதன்முதலாய் (முதலும் கடைசியுமாய்:மனசாட்சி..) நான் அறிந்து அடித்த விலை உயர்ந்த சரக்கு.. எட்டாவதாய் நான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருந்த சமயம் அது...
இப்படிப் பட்ட வரலாற்று பெருமை வாய்ந்த அந்த பழக்கம், (காதலில் தோற்றவுடன் மற்ற பொருள்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து விடுமோ..?). இன்று வரை தேடித் தீர்ந்து போனேன்..ஒரு உயர்ந்த சரக்கையும், நான் முதலில் காதலித்த பெண்ணையும்....
அந்த சரக்கைத்தான் கொடுத்தான்..அதை வாங்கிய நான் எதுவும் சொல்லவில்லை.. அமைதியாக கையில் வைத்திருந்தேன்..அவனை கட்டிப் பிடித்து தேங்ஸ் சொல்லுவேன், .."நண்பா... நீயே உண்மை நண்பா, மச்சி... கலக்கிட்டெ" என்று ஆர்ப்பரிப்பேன்.என்று என்ன என்னமோ எதிர் பார்த்திருந்த அவன்.. என்னுடைய இந்த ரியாக்ஸனை பார்த்து..
எங்களின் சக நண்பணிடம்
"ஏதாவது பிரச்சனையா, அவன் சரக்கடிக்கிறததை விட்டுட்டானா? " என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தான்..
பாவம் அவன் கும்பரை படித்ததில்லை..
கள் பானையை பதுமனிடம் இருந்து வாங்கிய பேதை ஏதேதோ பேச முயன்று ..உதடு குவித்து,விம்மி.. ஆனால் ஏதும் பேசாமல் அதை தன் மார்பில் வைத்துக் கொண்டானாம்.. வாயூரி நின்றானாம்..
அந்த பாடல்..
மோரொக்கும்; உலை வைக்கா தூறலு மயங்கும்; குளிர் நல் நீர்நீக்கி,
நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்நோக்கும்; நுவலக்
கருதும், ஒன்றும் நுவல்கில்லான்;மேக்கு நிமிர் விம்மலன்;
விழுங்கலுறுகின்றான்
(மோரை போன்றது; உலை வைக்க கிடையாது, ஊறலும் கிடையாது, கலந்தடிக்க நீரும் தேவை இல்லை. இதை போன்ற ஒரு சிறந்த பானம் கிடையாது என்று எண்ணி,.கண்ணில் வந்த நீர் திரையை நீக்கி அதை நெடுநேரம் பார்த்தான்.. ஏதும் பேசவில்லை.. ஆனால் உதடுகள் விம்மி, வாயூரி, எச்சில் விழுங்கி நின்றான்..)
மீண்டும்.. கும்பர்.. வாழ்க..!
நர்ஸிம் அண்ணாவின் ரசிகர்களும் மன்னிக்க.....
நேற்று தம்பி லண்டனில் இருந்து வந்திருந்தான்.. காலையில் காபியை குடித்துக் விட்டு, காலைக் கடனுக்காக ஆற்றுக்கரை ஓரம் நடந்து கொண்டே ஊர் விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்..திடீரென ஓர் இடத்தில் நிறுத்தி.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நேத்து லண்டநிலிருந்து வரும்போது, நீ பல வருஷமா ஏங்கி கொண்டிருந்த ஒரு மேட்டர் கிடைச்சுச்சு.. அத நீ பார்த்தேன்னா அவ்வளவுதான்..என்று சொல்லிக் கொண்டே அந்த பொருளை எடுத்தான்..
பொன் நிறமாக இருந்தது அது, பெரிய பெரிய மனிதர்களும், மேட்டுக்குடி மக்களும் வைத்திருப்பார்களே அது, ஆங்கிலப் படங்களில் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்து ரசித்து, ரசித்து சிப்பி, சிப்பி அருந்துவார்களே அந்த வகையான உயர்தர மது தான் அது... பருகினால் "வருடும் போதையை தரும்" பானம்...
வாரா வாரம் வார இறுதியில், ஏதோ ஒரு கணத்தில் ஆளாளுக்கு கையில் உள்ள காசை போட்டு, காணாதத்திற்கு சில பழைய பத்திரிகைகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி யார் கண்ணிலும் படாதவாறு சரக்கு வாங்கி, ஏதேனும் தோப்பு, துறவு என்று ஒதுங்கி சரக்கடித்து...இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே..அனிச்சை செயலாக ஊறுகாய் தீர்ந்த விரலை நக்கித் தொலைப்பதும்... நடக்கும்..
இப்படி போற்றிப் பாதுகாத்த பழக்கம் அது.. பின்னர் ஒரு நண்பனின் பிறந்தநாள் அன்று, எங்கேயோ யாரிடமோ இருந்து அவன் கெஞ்சி கூத்தாடி கொண்டு வந்திருந்த மிலிடரி சரக்கு தான் , முதன்முதலாய் (முதலும் கடைசியுமாய்:மனசாட்சி..) நான் அறிந்து அடித்த விலை உயர்ந்த சரக்கு.. எட்டாவதாய் நான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருந்த சமயம் அது...
இப்படிப் பட்ட வரலாற்று பெருமை வாய்ந்த அந்த பழக்கம், (காதலில் தோற்றவுடன் மற்ற பொருள்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து விடுமோ..?). இன்று வரை தேடித் தீர்ந்து போனேன்..ஒரு உயர்ந்த சரக்கையும், நான் முதலில் காதலித்த பெண்ணையும்....
அந்த சரக்கைத்தான் கொடுத்தான்..அதை வாங்கிய நான் எதுவும் சொல்லவில்லை.. அமைதியாக கையில் வைத்திருந்தேன்..அவனை கட்டிப் பிடித்து தேங்ஸ் சொல்லுவேன், .."நண்பா... நீயே உண்மை நண்பா, மச்சி... கலக்கிட்டெ" என்று ஆர்ப்பரிப்பேன்.என்று என்ன என்னமோ எதிர் பார்த்திருந்த அவன்.. என்னுடைய இந்த ரியாக்ஸனை பார்த்து..
எங்களின் சக நண்பணிடம்
"ஏதாவது பிரச்சனையா, அவன் சரக்கடிக்கிறததை விட்டுட்டானா? " என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தான்..
பாவம் அவன் கும்பரை படித்ததில்லை..
கள் பானையை பதுமனிடம் இருந்து வாங்கிய பேதை ஏதேதோ பேச முயன்று ..உதடு குவித்து,விம்மி.. ஆனால் ஏதும் பேசாமல் அதை தன் மார்பில் வைத்துக் கொண்டானாம்.. வாயூரி நின்றானாம்..
அந்த பாடல்..
மோரொக்கும்; உலை வைக்கா தூறலு மயங்கும்; குளிர் நல் நீர்நீக்கி,
நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்நோக்கும்; நுவலக்
கருதும், ஒன்றும் நுவல்கில்லான்;மேக்கு நிமிர் விம்மலன்;
விழுங்கலுறுகின்றான்
(மோரை போன்றது; உலை வைக்க கிடையாது, ஊறலும் கிடையாது, கலந்தடிக்க நீரும் தேவை இல்லை. இதை போன்ற ஒரு சிறந்த பானம் கிடையாது என்று எண்ணி,.கண்ணில் வந்த நீர் திரையை நீக்கி அதை நெடுநேரம் பார்த்தான்.. ஏதும் பேசவில்லை.. ஆனால் உதடுகள் விம்மி, வாயூரி, எச்சில் விழுங்கி நின்றான்..)
மீண்டும்.. கும்பர்.. வாழ்க..!
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
உட்டாலக்கடி,
கும்பர்
Monday, 22 December 2008
மீண்டு வந்து விட்டேன்
வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன். இது ஒரு திடீர் பயணமாக அமைந்து விட்ட காரணத்தால் முன் அறிவிப்பு செய்ய முடிய வில்லை. ( என்னமோ என்னை நிறைய பேரு தேடற மாதிரி எனக்கு ஒரு நெனப்பு).
இனி மீண்டும் பதிவுகளும் பின்ணூட்டங்களும் தொடரும்......
இனி மீண்டும் பதிவுகளும் பின்ணூட்டங்களும் தொடரும்......
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
தொடரும்
Monday, 24 November 2008
த்தூ... த்தேறி... ஐ. டி நாய்களா.....
த்தூ... தேறி... ஐ. டி நாய்களா..... என்ன மசுருக்குடா... ஐ. டி கம்பனிலே சேர்ந்தீங்க...?
அதான் படிச்சேல்லோ.... பி.ஈ. சிவில், பி.ஈ.மெக்கானிகல், பி.ஈ.எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், மற்றும் தனி பாடபிரிவுகள் வேதியியல், இயற்பியல், கணிதம் இன்னமும் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில். படிச்சிப் புட்டு... இங்கே என்ன மயிர தூக்கி நிறுத்த வந்தே? உங்களுக்கு எல்லாம், நிச்சயமாக தன் எதிர்காலத்தை பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள்லாம் இங்கே வந்து வெள்ளைக்காரானுங்களுக்கு செருப்பு தொடைகக வந்துட்டா? அந்த பாழாப் போன TNPSC. UPSC, RRB, Bank Probationary Officers இதெல்லாம் எவனுக்குடா நடத்தறது? இந்த தேர்வை எல்லாம் தொங்கி சாகிறது தானேடா உங்க தலை எழுத்து.... அதை யாருடா மாற்ற சொன்னது....
படித்தது ஒன்று செய்வது ஒன்று, வெக்கம் இல்லை..... பரதேசி நாய்ங்களா?
உங்கப்பன் தோப்பிலும் துறவிலும் இருந்து சம்பாதிக்கிறான்.... நீங்களும் அவர்களுக்கு போய் உதவி செய்து வயிரை கழுவ வேண்டியது தானே... உங்களுக்கு எதற்கு பணம் சம்பாதிக்க வேண்டிய எண்ணம்? கஞ்சிகே வழி இல்லாத கூமுட்டைக்கு பொறந்த பண்னாடை நீயி. உனக்கு தன்மானம் இருக்கலாமா?
கஞ்சி, கஞ்சி என கத்தியே பசியை மறந்து கொண்டிருந்த உனக்கு Cathey Pacific-ல் பயணமா?
ஏர் பிடித்து பிழைத்து வந்த உனக்கு Air India ஒரு கேடா...?
என்னது? நீ சம்பாதிச்சி தான் உங்கப்பனை குடிசையில் இருந்து கோபுரத்துக்கு கொண்டு வர போறியா?....ஏண்டா... அறிவில்லெ உனக்கு, அதுக்கு தானேடா.... தேசத்தில் பலபேரு திட்டம் போட்டு, திட்டம் அறிவிக்கிறாங்க... அதை எல்லாம் நீயே செஞ்சுகிட்டா ... போடுற திட்டம் எல்லாம்.. எவனுக்குடா? இந்த சின்ன அறிவு கூட இல்ல... நீ எல்லாம்....த் தூ...
என்னது, இருந்த சின்ன கடையையும் வித்து உன்னை படிக்க வச்சாரா உங்க அப்பா?... என்ன கொடுமைடா ..இது... அவர்தான் புத்தி கெட்டு வித்தார் என்றால்..நீ அவரை விட பெரிய கூமுட்டையா இருக்கே... அவரே வேண்டாம்ணு தானே வித்துட்டார்... நீ அதை திருப்பி வாங்கி அவர் கைலே கொடுக்கணும்னு நினைக்கிறீயே .. நீ எல்லாம் ஒரு பிள்ளை....? உனக்கு ஒரு மூஞ்சி....?
இப்படி பொறாமையில் எத்தனை விமர்சனங்களும், வசவுகளும் வந்தாலும்,
நான் ஐ.டி-இல் சம்பாதித்து, தன்னை தேய்த்து என்னை வளர்த்த என் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த உலகில் என்ன வசதிகள் உள்ளதோ அத்தனையும் அனுபவிக்க செய்வேன், என்ன விலை என்றாலும் கொடுத்து.
நானோ அவர்களோ இறந்த பிறகு சொர்க்கத்தில் அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்று காண முடியாது. அதனால் இப்போ என் கண் முன்னே அத்தனையும் நடத்தி பார்ப்பேன்.
( இதன் பிறகும் ஐ.டி.யை பலவாறு தூற்றி அநேக பதிவுகள் வரும், வரட்டும்...
"வாழ்ந்தாலும் ஏசும்.. வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா...... "
என்ற பாடலை எப்போதும் என் மனத்தில் நிறுத்துகிறேன், அது போல் நீங்களும்....)
அதான் படிச்சேல்லோ.... பி.ஈ. சிவில், பி.ஈ.மெக்கானிகல், பி.ஈ.எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், மற்றும் தனி பாடபிரிவுகள் வேதியியல், இயற்பியல், கணிதம் இன்னமும் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில். படிச்சிப் புட்டு... இங்கே என்ன மயிர தூக்கி நிறுத்த வந்தே? உங்களுக்கு எல்லாம், நிச்சயமாக தன் எதிர்காலத்தை பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள்லாம் இங்கே வந்து வெள்ளைக்காரானுங்களுக்கு செருப்பு தொடைகக வந்துட்டா? அந்த பாழாப் போன TNPSC. UPSC, RRB, Bank Probationary Officers இதெல்லாம் எவனுக்குடா நடத்தறது? இந்த தேர்வை எல்லாம் தொங்கி சாகிறது தானேடா உங்க தலை எழுத்து.... அதை யாருடா மாற்ற சொன்னது....
படித்தது ஒன்று செய்வது ஒன்று, வெக்கம் இல்லை..... பரதேசி நாய்ங்களா?
உங்கப்பன் தோப்பிலும் துறவிலும் இருந்து சம்பாதிக்கிறான்.... நீங்களும் அவர்களுக்கு போய் உதவி செய்து வயிரை கழுவ வேண்டியது தானே... உங்களுக்கு எதற்கு பணம் சம்பாதிக்க வேண்டிய எண்ணம்? கஞ்சிகே வழி இல்லாத கூமுட்டைக்கு பொறந்த பண்னாடை நீயி. உனக்கு தன்மானம் இருக்கலாமா?
கஞ்சி, கஞ்சி என கத்தியே பசியை மறந்து கொண்டிருந்த உனக்கு Cathey Pacific-ல் பயணமா?
ஏர் பிடித்து பிழைத்து வந்த உனக்கு Air India ஒரு கேடா...?
என்னது? நீ சம்பாதிச்சி தான் உங்கப்பனை குடிசையில் இருந்து கோபுரத்துக்கு கொண்டு வர போறியா?....ஏண்டா... அறிவில்லெ உனக்கு, அதுக்கு தானேடா.... தேசத்தில் பலபேரு திட்டம் போட்டு, திட்டம் அறிவிக்கிறாங்க... அதை எல்லாம் நீயே செஞ்சுகிட்டா ... போடுற திட்டம் எல்லாம்.. எவனுக்குடா? இந்த சின்ன அறிவு கூட இல்ல... நீ எல்லாம்....த் தூ...
என்னது, இருந்த சின்ன கடையையும் வித்து உன்னை படிக்க வச்சாரா உங்க அப்பா?... என்ன கொடுமைடா ..இது... அவர்தான் புத்தி கெட்டு வித்தார் என்றால்..நீ அவரை விட பெரிய கூமுட்டையா இருக்கே... அவரே வேண்டாம்ணு தானே வித்துட்டார்... நீ அதை திருப்பி வாங்கி அவர் கைலே கொடுக்கணும்னு நினைக்கிறீயே .. நீ எல்லாம் ஒரு பிள்ளை....? உனக்கு ஒரு மூஞ்சி....?
இப்படி பொறாமையில் எத்தனை விமர்சனங்களும், வசவுகளும் வந்தாலும்,
நான் ஐ.டி-இல் சம்பாதித்து, தன்னை தேய்த்து என்னை வளர்த்த என் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த உலகில் என்ன வசதிகள் உள்ளதோ அத்தனையும் அனுபவிக்க செய்வேன், என்ன விலை என்றாலும் கொடுத்து.
நானோ அவர்களோ இறந்த பிறகு சொர்க்கத்தில் அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்று காண முடியாது. அதனால் இப்போ என் கண் முன்னே அத்தனையும் நடத்தி பார்ப்பேன்.
( இதன் பிறகும் ஐ.டி.யை பலவாறு தூற்றி அநேக பதிவுகள் வரும், வரட்டும்...
"வாழ்ந்தாலும் ஏசும்.. வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா...... "
என்ற பாடலை எப்போதும் என் மனத்தில் நிறுத்துகிறேன், அது போல் நீங்களும்....)
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
ஐ.டி.
Thursday, 20 November 2008
பெருந்தொகை... ரம்மு.... ஆம் அந்த ஃபேமஸ் பார் தான்....
"அண்ணே..."
"ஹ்ம் என்ன?"
"அண்ணே.. இங்கே உக்காந்துக்கலாமா அண்ணே"
"ஹ்ம்.."
"என்னன்னே.. தனியா உக்காந்து.... சரக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்க..."
"ஹான்..... யாரை நம்பி நான் பொறந்தேன்??? தம்பி... பொம்பளைங்களே நம்பவே கூடாது.. நம்பினே நடு ரோடு தான்.."
"ஆமாண்னே...."
இப்படி தொடங்கும் டாஸ்மாக் உரையாடல் பெரும்பாலும் பேச்சில் தொடங்கி நட்பில் முடிகிறது என்பது வரலாறு.
நண்பனின் வீட்டு திருமணத்தில், உற்சாக பாண விருந்தில், ஏமாற்றிய பெண்ணை நினைத்து (பூ மாதிரி பொண்ணு???)... நினைத்து... நினைத்து.. பார்த்துக் கொண்டே.. சரக்கை போட்டுக்கொண்டு சிகரட்டை... ஊதுவதில்... தொடங்கி
பின்னே கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, பின் எந்த கல்யாணம் வந்தாலும், முடிந்த வரை சரக்கை போட்டுக் கொண்டு இருந்து, எப்படா இன்னொருவனுக்கு கல்யாணம் வரும் என்றும் காத்திருந்து, அந்த வீட்டு திருமண, உற்சாக பாண விருந்திற்கு எதேச்சையாக செல்வது போல் திட்டமிட்டு(திட்டமிட்டா அப்புறம் என்ன எதேச்சை?) செல்வது.... பின்னர் டேமேஜரிடம் திட்டு வாங்கின, பதவி உயர்வு வாங்கின என்று சகல நிகழ்வுகளுக்கும் சென்று தண்ணி அடித்து..நட்பை தொடர்வது
நார்மலாக கல்பா... இழுத்து சாப்பிடும் பழக்கம் இருந்தாலும் பிறர் முன் சிப், சிப்பாக சிப்பி.. முன் உதட்டாலேயே முகர்ந்து கொண்டிருந்து விட்டு, அவர்கள் கை கழுவவோ அல்ல வேறு ஏதேனும் இயற்கை செயலுக்காகவோ எழுந்ததும் இயல்பாய் குடிப்பது போல் பாவனை காட்டி ஒரு கல்பில் இழுத்து விட்டு அடுத்த ரவுண்டை தொடர்வது...
பின்னர் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பொதுநண்பர் மூலம் அறிமுகமாகி, ஒரு சினேகப் புன்னகையில் மெயில் அட்ரஸ் வாங்கி, போன் நம்பர் வாங்கி, ஈ என்று இளித்துக்கொண்டே நீங்க என்ன அடிப்பீங்க? என்று கேட்டு அதை பெற்றும் கொடுத்து, யார் எவர் என்பதை முழுமையாக தெரியாமல் குத்து மதிப்பாக தகவல்களை பரிமாறி..பின் சிகரட் , சைய்டு-டிஸ் பரிமாறிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கிறது..
இப்படி எத்தனையோ சந்தர்ப்பத்தில் யார் எவர் என்றே தெரியாமல் கிலாசோடு கிலாசு உரசி.. சகலமும் பகிர்ந்த... நட்பு... திருமணம் முடிந்தாலும் முற்று பெறாமல் இறுதி வரை செல்வதை பார்த்தோ, அனுபவித்தோ, அனுபவத்தை கேட்டோ இருக்கிறோம்...
இந்த மேட்டரை எந்த பிரபலமான பாடலும் விளக்க வில்லை என்றே தெரிகிறது..
அதனால் நானே ஒரு சிறந்த குறுந்தொகை பாடலை உல்டா செய்து விட்டேன்..
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க...
மற்றவர்கள் குடித்து விட்டு ஸ்ட்டெடியா நிக்க...
பாடல்..
நீயும் நானும் யார் ஆகியரோ
பியரும் பிராந்தியும் எம்முறை கேளிர்
யானும் நீயும் வேறு வழி வந்தும்
ரம் மிடை கலந்த கோக் போல
குடியரிடை நெஞ்சம் தாம் கலந்தனவே
ஒரு குடிமகன், இன்னொரு குடிமகனிடம் கூறும் குடிப்பாடல்..
ரம்மி ஆடினார் ரம்மி என்ற புலவர்..(ரம் அடித்துவிட்டு ரம்மி ஆடுபவராக இருக்கும், அதனால் வந்த பெயராக இருக்கும்..)
இது இந்த பதிவின் எதிர் பதிவு அல்ல, அதனை ஒட்டி வந்தது......
"ஹ்ம் என்ன?"
"அண்ணே.. இங்கே உக்காந்துக்கலாமா அண்ணே"
"ஹ்ம்.."
"என்னன்னே.. தனியா உக்காந்து.... சரக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்க..."
"ஹான்..... யாரை நம்பி நான் பொறந்தேன்??? தம்பி... பொம்பளைங்களே நம்பவே கூடாது.. நம்பினே நடு ரோடு தான்.."
"ஆமாண்னே...."
இப்படி தொடங்கும் டாஸ்மாக் உரையாடல் பெரும்பாலும் பேச்சில் தொடங்கி நட்பில் முடிகிறது என்பது வரலாறு.
நண்பனின் வீட்டு திருமணத்தில், உற்சாக பாண விருந்தில், ஏமாற்றிய பெண்ணை நினைத்து (பூ மாதிரி பொண்ணு???)... நினைத்து... நினைத்து.. பார்த்துக் கொண்டே.. சரக்கை போட்டுக்கொண்டு சிகரட்டை... ஊதுவதில்... தொடங்கி
பின்னே கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, பின் எந்த கல்யாணம் வந்தாலும், முடிந்த வரை சரக்கை போட்டுக் கொண்டு இருந்து, எப்படா இன்னொருவனுக்கு கல்யாணம் வரும் என்றும் காத்திருந்து, அந்த வீட்டு திருமண, உற்சாக பாண விருந்திற்கு எதேச்சையாக செல்வது போல் திட்டமிட்டு(திட்டமிட்டா அப்புறம் என்ன எதேச்சை?) செல்வது.... பின்னர் டேமேஜரிடம் திட்டு வாங்கின, பதவி உயர்வு வாங்கின என்று சகல நிகழ்வுகளுக்கும் சென்று தண்ணி அடித்து..நட்பை தொடர்வது
நார்மலாக கல்பா... இழுத்து சாப்பிடும் பழக்கம் இருந்தாலும் பிறர் முன் சிப், சிப்பாக சிப்பி.. முன் உதட்டாலேயே முகர்ந்து கொண்டிருந்து விட்டு, அவர்கள் கை கழுவவோ அல்ல வேறு ஏதேனும் இயற்கை செயலுக்காகவோ எழுந்ததும் இயல்பாய் குடிப்பது போல் பாவனை காட்டி ஒரு கல்பில் இழுத்து விட்டு அடுத்த ரவுண்டை தொடர்வது...
பின்னர் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பொதுநண்பர் மூலம் அறிமுகமாகி, ஒரு சினேகப் புன்னகையில் மெயில் அட்ரஸ் வாங்கி, போன் நம்பர் வாங்கி, ஈ என்று இளித்துக்கொண்டே நீங்க என்ன அடிப்பீங்க? என்று கேட்டு அதை பெற்றும் கொடுத்து, யார் எவர் என்பதை முழுமையாக தெரியாமல் குத்து மதிப்பாக தகவல்களை பரிமாறி..பின் சிகரட் , சைய்டு-டிஸ் பரிமாறிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கிறது..
இப்படி எத்தனையோ சந்தர்ப்பத்தில் யார் எவர் என்றே தெரியாமல் கிலாசோடு கிலாசு உரசி.. சகலமும் பகிர்ந்த... நட்பு... திருமணம் முடிந்தாலும் முற்று பெறாமல் இறுதி வரை செல்வதை பார்த்தோ, அனுபவித்தோ, அனுபவத்தை கேட்டோ இருக்கிறோம்...
இந்த மேட்டரை எந்த பிரபலமான பாடலும் விளக்க வில்லை என்றே தெரிகிறது..
அதனால் நானே ஒரு சிறந்த குறுந்தொகை பாடலை உல்டா செய்து விட்டேன்..
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க...
மற்றவர்கள் குடித்து விட்டு ஸ்ட்டெடியா நிக்க...
பாடல்..
நீயும் நானும் யார் ஆகியரோ
பியரும் பிராந்தியும் எம்முறை கேளிர்
யானும் நீயும் வேறு வழி வந்தும்
ரம் மிடை கலந்த கோக் போல
குடியரிடை நெஞ்சம் தாம் கலந்தனவே
ஒரு குடிமகன், இன்னொரு குடிமகனிடம் கூறும் குடிப்பாடல்..
ரம்மி ஆடினார் ரம்மி என்ற புலவர்..(ரம் அடித்துவிட்டு ரம்மி ஆடுபவராக இருக்கும், அதனால் வந்த பெயராக இருக்கும்..)
இது இந்த பதிவின் எதிர் பதிவு அல்ல, அதனை ஒட்டி வந்தது......
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
உட்டாலக்கடி,
கும்பர்
Monday, 17 November 2008
வாழ்க்கைப் போராட்டம்
அணிஅணியாய் வீரர்கள்,
ஒரே அடி,
செத்து விழுந்தன எறும்புகள்.
(மொக்கையா இருந்தாலும் பொறுத்துக் கொள்க....)
ஒரே அடி,
செத்து விழுந்தன எறும்புகள்.
(மொக்கையா இருந்தாலும் பொறுத்துக் கொள்க....)
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
ஹைக்கூ.
Subscribe to:
Posts (Atom)
