Tuesday 7 July 2009

"பு(fu)ல்"லாலான உலகம்



மடக்கி மடக்கிகவிதை இங்கே
மடக் மடக் கவுஜை இங்கே


வீட்டிற்குள் நுழையும்முன்
சோதனை செய்யப்படும்
சுவாசங்கள், சகவாசங்கள்

எதிர்படுபவன் கண்கள் தவிர்க்க
வேறெங்கோ பார்வைகள்

நாகரீகம் காக்க
"இன்று ஒரு பார்ட்டி"

தவறான இடத்தில் கிடைத்த
சரியான உறவு

சரியான உறவையும்
தடம் மாற்றும் துர்நாற்றம்

எனக்கு கிடைத்திருந்தால்
வேலையாவது வெட்டியாவது

என்றாலும்
என்னைச் சொல்லச் சொல்லும்
தலைப்ப
..



Thanks To Our beloved Blogger Mr.Narsim. (சரக்கு அடிச்சா இங்கிலிபிஸ் தானா வருதே......!!!!)

34 comments:

உண்மைத்தமிழன் said...

பட்டப் பகல்லேயே பட்டையை அடிச்சிட்டு புலம்பினா இப்படித்தான் கவிதை பாதிலேயே நின்னுக்கும்..!

அது, அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு தம்பீ..!

உண்மைத்தமிழன் said...

ஐய்..

நான்தான் பர்ஸ்ட்டா..?

உண்மைத்தமிழன் said...

அதென்ன நர்ஸிமுக்கு காணிக்கை..!?

நர்ஸிம் பட்டைச் சரக்கையெல்லாம் அடிப்பாரா என்ன..?

நாஞ்சில் நாதம் said...

\\பட்டப் பகல்லேயே பட்டையை அடிச்சிட்டு புலம்பினா இப்படித்தான் கவிதை பாதிலேயே நின்னுக்கும்..! ///

அவரு மட்டையாயிட்டாரு. லூஸ்ல விடுங்க உ.த

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்னைக்கு போணி நர்சிமா? நடத்துங்க நைனா..

ஷாகுல் said...

கவிதை ஜீப்பர்

Raju said...

வழக்கமா வாலுதானே எழுதுவாப்ல..?

சொல்லரசன் said...

//வழக்கமா வாலுதானே எழுதுவாப்ல..?//
அதானே!!!!!!!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பட்டப் பகல்லேயே பட்டையை அடிச்சிட்டு புலம்பினா இப்படித்தான் கவிதை பாதிலேயே நின்னுக்கும்..!

அது, அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு தம்பீ..!//

repeateyy

Jackiesekar said...

சரியான சரக்கு இது மெதுவா பேசிகிட்டே குடிச்சா மெது மெதுவா ஏறும் பாரு....சான்ஸே இல்லை

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//Thanks To Our beloved Blogger Mr.Narsim//

அட மெயின் டிசொட சைடு டிஸ்...!

ஆபிரகாம் said...

கவுஜை கலக்கல்!

Cable சங்கர் said...

/அதென்ன நர்ஸிமுக்கு காணிக்கை..!?

நர்ஸிம் பட்டைச் சரக்கையெல்லாம் அடிப்பாரா என்ன..//

அலோவ் யாரு என்ன அடிச்சா உனககெண்ணன்னே.. உங்க வேலைய் பார்த்துகிட்டுபோகாமா..

ஆ.ஞானசேகரன் said...

என்னபா நடக்குது இங்கே.....

Jackiesekar said...

/அதென்ன நர்ஸிமுக்கு காணிக்கை..!?

நர்ஸிம் பட்டைச் சரக்கையெல்லாம் அடிப்பாரா என்ன..//

அலோவ் யாரு என்ன அடிச்சா உனககெண்ணன்னே.. உங்க வேலைய் பார்த்துகிட்டுபோகாமா..//

கேபிளை வழி மொழிகின்றேன்

மணிஜி said...

நானும் ஒரு கவுஜ எழுதலாம்னு இருக்கேன்..

வால்பையன் said...

என் வேலை பளுவை குறைத்தமைக்கு நன்றி!

நையாண்டி நைனா said...

/* உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
பட்டப் பகல்லேயே பட்டையை அடிச்சிட்டு புலம்பினா இப்படித்தான் கவிதை பாதிலேயே நின்னுக்கும்..!

அது, அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு தம்பீ..!
*/
அண்ணே வாங்க அண்ணே... வாங்க....
மிக நன்றி அண்ணே...

நையாண்டி நைனா said...

/*உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஐய்..

நான்தான் பர்ஸ்ட்டா..?*/

ஆமாம்ணே நீங்க தான் பர்ஸ்ட்டு...

மிக மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அதென்ன நர்ஸிமுக்கு காணிக்கை..!?

நர்ஸிம் பட்டைச் சரக்கையெல்லாம் அடிப்பாரா என்ன..?*/

அப்படி போட்டாதானே போனி ஆவும்.

நையாண்டி நைனா said...

/* நாஞ்சில் நாதம் said...
\\பட்டப் பகல்லேயே பட்டையை அடிச்சிட்டு புலம்பினா இப்படித்தான் கவிதை பாதிலேயே நின்னுக்கும்..! ///

அவரு மட்டையாயிட்டாரு. லூஸ்ல விடுங்க உ.த */

வாங்கண்ணே... வாங்க.... நல்வாக்கு தாங்க

நையாண்டி நைனா said...

/*
கார்த்திகைப் பாண்டியன் said...
இன்னைக்கு போணி நர்சிமா? நடத்துங்க நைனா..
*/

நாங்க எல்லார் பக்கமும் போவோம் நண்பா... ஏன்னா... நமக்கு யாவரும் கேளிர்.

நையாண்டி நைனா said...

/*ஷாகுல் said...
கவிதை ஜீப்பர்*/

நன்றி நண்பா.
அடிக்கடி வாங்க.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
வழக்கமா வாலுதானே எழுதுவாப்ல..?*/

ஒரு சேஞ்சுக்கு நான்.

நையாண்டி நைனா said...

/* சொல்லரசன் said...
//வழக்கமா வாலுதானே எழுதுவாப்ல..?//
அதானே!!!!!!!!!!!
*/

அண்ணே.... வாங்க... நல்லா இருக்கியளா???

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
//பட்டப் பகல்லேயே பட்டையை அடிச்சிட்டு புலம்பினா இப்படித்தான் கவிதை பாதிலேயே நின்னுக்கும்..!

அது, அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு தம்பீ..!//

repeateyy
*/

சரக்கு அடிக்கும்போதும் இந்த ரிப்பீட்டை சொல்லி சொல்லி ஏத்தி உட்டுட்டாங்க sir.

நையாண்டி நைனா said...

/*jackiesekar said...
சரியான சரக்கு இது மெதுவா பேசிகிட்டே குடிச்சா மெது மெதுவா ஏறும் பாரு....சான்ஸே இல்லை*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அண்ணே.

நையாண்டி நைனா said...

/*
நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...
//Thanks To Our beloved Blogger Mr.Narsim//

அட மெயின் டிசொட சைடு டிஸ்...!
*/

வாங்க நண்பா வாங்க...

நையாண்டி நைனா said...

/*ஆபிரகாம் said...
கவுஜை கலக்கல்!*/

Thanks dear friend.
Come again and again.

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
/அதென்ன நர்ஸிமுக்கு காணிக்கை..!?

நர்ஸிம் பட்டைச் சரக்கையெல்லாம் அடிப்பாரா என்ன..//

அலோவ் யாரு என்ன அடிச்சா உனககெண்ணன்னே.. உங்க வேலைய் பார்த்துகிட்டுபோகாமா..*/

புலவர்களுக்கு இடையில் பட்டி தேவை தான் ஆனால் அது சண்டையாக மாறி விடக்கூடாது.

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
என்னபா நடக்குது இங்கே.....*/

Romba Nandri nanbaa...

நையாண்டி நைனா said...

/*jackiesekar said...
/அதென்ன நர்ஸிமுக்கு காணிக்கை..!?

நர்ஸிம் பட்டைச் சரக்கையெல்லாம் அடிப்பாரா என்ன..//

அலோவ் யாரு என்ன அடிச்சா உனககெண்ணன்னே.. உங்க வேலைய் பார்த்துகிட்டுபோகாமா..//

கேபிளை வழி மொழிகின்றேன்
*/

புலவர்களுக்கு இடையில் பட்டி தேவை தான் ஆனால் அது சண்டையாக மாறி விடக்கூடாது.

நையாண்டி நைனா said...

/*தண்டோரா said...
நானும் ஒரு கவுஜ எழுதலாம்னு இருக்கேன்..*/

கலைச் சேவையை நீங்களும் ஆத்துங்கன்னே....

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
என் வேலை பளுவை குறைத்தமைக்கு நன்றி!*/

மிக மிக நன்றி நண்பரே....
இது உங்களுக்கு செய்யும் சேவை மட்டும் அல்ல.... உலகத்திற்கு செய்யும் சேவை.