Wednesday 22 July 2009

இயற்கை




நல்ல சரக்கு இங்கே
கள்ள சரக்கு இங்கே.


ஒரு குவாட்டர்
ஒன்றை உடைத்தேன்,
தண்ணீர் விட்டேன்....

சரக்கானது
உணவானது
போதையானது
மயக்கமானது...

நான் அடித்த
தண்ணி, ஒன்னுக்கு
தண்ணீரானது........


( நண்பர்களின் ஆலோசையின்படி ஒன்று ஐ ஒன்னுக்காய் மாற்றிவிட்டேன்)

நண்பர் ஆ.ஞானசேகரன் அவர்களே காண்டு வேண்டாம், நன்றி.
...

32 comments:

Raju said...

இன்னைக்கு ஞானசேகரனா...?
ஒருத்தனையும் விட மாட்டீங்க போலயே...!
செறிவான கருத்தழமிக்க ஒரு கவிதை.!
தண்டோரா உங்களை புகழ்ந்தது சரியே..!

Anbu said...

:-))

நர்சிம் said...

இப்பத்தான் கும்பர படிச்சேன்..கமெண்ட்டினேன்.

இதுவும் கலக்கல்.

ப்ரியமுடன் வசந்த் said...

நையாண்டி நாயகனே வாழ்க வளர்க.....

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
இன்னைக்கு ஞானசேகரனா...?
ஒருத்தனையும் விட மாட்டீங்க போலயே...!
செறிவான கருத்தழமிக்க ஒரு கவிதை.!
தண்டோரா உங்களை புகழ்ந்தது சரியே..!*/

நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*Anbu said...
:-))*/

:-)))))

நையாண்டி நைனா said...

/*நர்சிம் said...
இப்பத்தான் கும்பர படிச்சேன்..கமெண்ட்டினேன்.
இதுவும் கலக்கல்.
*/

மிக நன்றி தல.

நையாண்டி நைனா said...

/*பிரியமுடன்.........வசந்த் said...
நையாண்டி நாயகனே வாழ்க வளர்க.....*/

மிக நன்றி வசந்த் அவர்களே.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கிக் ஏறிச்சா

வால்பையன் said...

போதையேத்திட்டிங்க தலைவா!

கல்க்குங்க!

சொல்லரசன் said...

நைனா இப்பதான் கவிதை முயற்சியில் இறங்கியிருக்கார் ஞான்ஸ் அதற்கும்
எதிர்கவிஜயா? பாவம் விட்டுருங்க அவரை.

அக்னி பார்வை said...

குறும்பு ஜாஸ்த்தி

ஆ.ஞானசேகரன் said...

இன்னக்கி நானா!!!!!!!!!!!! ஆகட்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

அக்குறும்பு அதிகமாகிக்கிட்டே போகுது..:-))))

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கிக் ஏறிச்சா*/

Yes Thala.

நையாண்டி நைனா said...

/* வால்பையன் said...
போதையேத்திட்டிங்க தலைவா!

கல்க்குங்க!*/

Thanks Mr.Val.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
நைனா இப்பதான் கவிதை முயற்சியில் இறங்கியிருக்கார் ஞான்ஸ் அதற்கும்
எதிர்கவிஜயா? பாவம் விட்டுருங்க அவரை.*/

Aduthu neenga enna eluthunaalum athukku oru ethir poduren.

Thanks Nanba.

நையாண்டி நைனா said...

/*அக்னி பார்வை said...
குறும்பு ஜாஸ்த்தி*/

varukaikku nandri nanbare.

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
இன்னக்கி நானா!!!!!!!!!!!! ஆகட்டும்*/

aamaa nanbaa....
enna neenga eppadi irukkunnu sollaame poitteenga.
innikku sonna matter purinjuthaa ungalukku.

நையாண்டி நைனா said...

/* T.V.Radhakrishnan said...
:-))*/
:-)))))))

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
அக்குறும்பு அதிகமாகிக்கிட்டே போகுது..:-))))*/

ellaam unga mela ulla paasam thaan.

ஜெட்லி... said...

நல்ல இரு நைனா....
நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு....

ஜெட்லி... said...

நான் உன்னை பின் தொடர போகிறேன் .....

நையாண்டி நைனா said...

/*ஜெட்லி said...
நல்ல இரு நைனா....
நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு....*/

வருவேன் நண்பா ஆனா உன்னோட தளத்தை என்னோட எக்ஸ்ப்லோறேர் ஒப்பன் பண்ணாம அபார்ட் பண்ணுது மக்கா.
அப்படி இருந்தும்... அப்பப்ப எட்டி பார்கிறேன் நண்பா..

உனது அன்புக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*ஜெட்லி said...
நான் உன்னை பின் தொடர போகிறேன் .....*/

Very Thankyou nanba.

அரங்கப்பெருமாள் said...

தண்ணிய போட்டாலும் கில்லி....

sdc said...

உக்காந்து யோசிப்பிங்களோ

sdc said...

உக்காந்து யோசிப்பிங்களோ

நையாண்டி நைனா said...

/* Arangaperumal said...
தண்ணிய போட்டாலும் கில்லி....*/

மிக நன்றி....
ஆமா நீங்க யாரை சொல்றீங்க என்னைய வா?

நையாண்டி நைனா said...

/*tamil kathal said...
உக்காந்து யோசிப்பிங்களோ*/

உக்காந்து யோசிக்கா வேறை ஒரு ஆளு இருக்காரு.

வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி.

நையாண்டி நைனா said...

முதல் வருகை தந்துள்ளா ஐயா Arangaperumal அவர்களுக்கும், நண்பர் tamil kathal அவர்களுக்கும் நன்றி நன்றி. தொடர்ந்து வாருங்க.