Monday 13 July 2009

நர்சிம், கார்த்திகை பாண்டியன், ஆதவா, மற்றும் ஷி-நிசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கல்கி பத்திரிகையால் அடையாளம் காணப்பட்டு சுட்டி காட்டப்பட்ட நமது சகபதிவர்கள்,
நர்சிம், கார்த்திகை பாண்டியன், ஆதவா, ஷி-நிசி மற்றும் முத்துவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.



கல்கி பத்திரிக்கைக்கு நன்றி.

படம் சுட்டது: நையாண்டி நைனா.(அண்ணன் வடகரை அவர்களின் பதிவில் இருந்து. நன்றி அண்ணாச்சி.)

15 comments:

Anbu said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

அங்கேயும் வாழ்த்து, இங்கேயும் வாழ்த்து!

சொல்லரசன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

பீர் | Peer said...

வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...

Jackiesekar said...

நைனா குறிப்பிட்ட அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நன்றி நைனா.. சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.. வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி...

Unknown said...

யோவ் நைனா
நான் தேர்ந்தெடுத்த ஆறுபேரில நீயும் ஒருத்தன்யா http://kiruthikan.blogspot.com/2009/07/blog-post_14.html

நையாண்டி நைனா said...

/*Anbu said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..*/
நன்றி தம்பி

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
அங்கேயும் வாழ்த்து, இங்கேயும் வாழ்த்து!*/

நன்றி தல

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
அனைவருக்கும் வாழ்த்துகள்*/
நன்றி சகா

நையாண்டி நைனா said...

/*பீர் | Peer said...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...*/

நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*jackiesekar said...
நைனா குறிப்பிட்ட அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...*/

நன்றி அண்ணே.

நையாண்டி நைனா said...

/*
கார்த்திகைப் பாண்டியன் said...
ரொம்ப நன்றி நைனா.. சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.. வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி...
*/
நன்றி தோழரே

நையாண்டி நைனா said...

/*Keith Kumarasamy said...
யோவ் நைனா
நான் தேர்ந்தெடுத்த ஆறுபேரில நீயும் ஒருத்தன்யா http://kiruthikan.blogspot.com/2009/07/blog-post_14.html*/

மிக, மிக, மிக மகிழ்ச்சி நண்பா....
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா...

Anonymous said...

வெளம்பரபடுத்தினதுக்கு நன்றி நண்பா! :) :)