Monday 1 June 2009

வந்தேண்டா பால்காரன்... (மாறுபட்ட வடிவில்...)



இதனை சூப்பர் ஸ்டார் நடித்த "அண்ணாமலை" படத்தில் உள்ள "வந்தேண்டா பால்காரன்..." பாட்டு மெட்டில் பாடி அண்ணன் கேபிலாரை குஷி படுத்தவும்


வந்தே.....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்....
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

"புல்"லு கொடுத்தா பதிவ கொடுப்பார்
ஒன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள... பதிவ..தொரக்குதப்பா
ஹாட்ஸ்ப்பாட்டை "மலை"போல நம்பி

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

தன் பரோட்டாவில் ஒரு பாதி A-ஜோக்கா கொடுப்பது
கேபிளோட வேலையப்பா
அவர் கொடுத்தாலும் ஜோக்கோடு விரசத்தை கலப்பது
வாசகரின் மூளையப்பா
தன் பாரோட்டாவில் ஒரு பாதி A-ஜோக்கா கொடுப்பது
கேபிளோட வேலையப்பா
அவர் கொடுத்தாலும் ஜோக்கோடு விரசத்தை கலப்பது
வாசகரின் மூளையப்பா

தடுக்கி விழுந்தா படம்பாரு
பார்த்து வந்தா பதிவாரு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராரு
நீ கேபிள் போல உழைக்கலியே - நீ
டீவிடி வைச்சு பொழைக்கிருயே...

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....

அட நான் போட்டா.. மொக்கபதிவு நீ போட்டா.. பெரும் பதிவு
தமிழ்வெளி சொன்னதுங்க
பதிவு இருந்தாலும் தூக்கப்படும், செத்தாலும் நீக்கப்படும்
தமிழ்மணம் சொன்னதுங்க

அன்னல் காந்தி படிச்சதெல்லாம்
சண்டை வளர்க்கும் "சாரு" பதிவுங்க

நையாண்டிநைனா நான் கொடுப்பதெல்லாம்
மண்டை யொடைக்கும் மொக்கைதானுங்க

அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

வந்தே....ண்டா நையாண்டிகாரன் - அடடா...
கேபிள் பதிவ பத்தி பாடபோறேன்.
புது ஊடு கட்டி ஆடபோறேன்....



இந்தப் பாடல் திரை உலகின் முப்பத்திரெண்டாம் குலோத்துங்கன், வலை உலகின் எழுபதாம் புலிகேசி, A-ஜோக்கின் சாம்ராட் என் அண்ணன் திரு.கேபிள்சங்கரின் பாத கமலங்களுக்கு சமர்ப்பணம்.



எச்சரிக்கை: என்னோட பதிவுகளை உதாசீன படுத்தும், என்னோட பதிவுகளுக்கு வந்து ஆதரவு தெரிவிக்காத பெரும் பதிவர்களின் புகழை இவ்வாறு பரப்புவேன் என்று சூளுரைக்கிறேன்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உங்களுக்கு என்னையோ என் அண்ணனையோ பிடிக்காட்டி கூட பரவா இல்லை, இந்த பாடல் கூட பிடிக்காட்டியும் பரவா இல்லை ஆனா உங்க கருத்தை சொல்லிட்டு போங்க, இல்லன்னா உங்களுக்கும் இந்த மாதிரி பாட்டு எழுதப்படும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

32 comments:

முரளிகண்ணன் said...

super Naiyaandi Naina

தினேஷ் said...

நல்லா இருக்கு அப்படியே பாடி ஒரு பாட்டா போட்ருங்க ...

Cable சங்கர் said...

super naina.. unga naiyaandiya adikka aaleeyilla..

கே.என்.சிவராமன் said...

:-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பேரைக் காப்பத்தியாச்சு தல..,

நாமக்கல் சிபி said...

//எச்சரிக்கை: என்னோட பதிவுகளை உதாசீன படுத்தும், என்னோட பதிவுகளுக்கு வந்து ஆதரவு தெரிவிக்காத பெரும் பதிவர்களின் புகழை இவ்வாறு பரப்புவேன் என்று சூளுரைக்கிறேன்.//

ரைட்டேய்!

நையாண்டி நைனா said...

/*முரளிகண்ணன் said...
super Naiyaandi Naina*/

Thanks Nanbaa.

(Thappichitteenga..!!!???)

அத்திரி said...

//எச்சரிக்கை: என்னோட பதிவுகளை உதாசீன படுத்தும், என்னோட பதிவுகளுக்கு வந்து ஆதரவு தெரிவிக்காத பெரும் பதிவர்களின் புகழை இவ்வாறு பரப்புவேன் என்று சூளுரைக்கிறேன்.//

நல்ல கெளப்புறாங்கய்யா பீதிய.......

சொல்லரசன் said...

உனக்கு என்ன வரலாறுஉண்மை சொன்னா தகராரு
நீ கேபிள் போல உழைக்கலியே - நீ
டீவிடி வைச்சு பொழைக்கிருயே...


இது நம்ம கார்த்திகைப்பான்டியனை திட்டுவது போல் உள்ளது,அவரை நினைத்து எழுதிய வரிகளா?

ஆ.ஞானசேகரன் said...

///புல்"லு கொடுத்தா பதிவ கொடுப்பார்
ஒன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள... பதிவ..தொரக்குதப்பா
ஹாட்ஸ்ப்பாட்டை "மலை"போல நம்பி///

ஓஓ ... வாங்க நையாண்டி புல்லு வேண்டுமா? புல் வேண்டுமா? புல் வேனும்னா, பில்லுக்கு நீங்கதான் ஓகேவா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

super naina

தமிழ்ப்பிரியா said...

கலக்கல் மிக்ஸ் நைனா....

கார்த்திகைப் பாண்டியன் said...

சரியான நக்கலையா உமக்கு?

//சொல்லரசன் said...
உனக்கு என்ன வரலாறுஉண்மை சொன்னா தகராரு
நீ கேபிள் போல உழைக்கலியே - நீ
டீவிடி வைச்சு பொழைக்கிருயே...
இது நம்ம கார்த்திகைப்பான்டியனை திட்டுவது போல் உள்ளது,அவரை நினைத்து எழுதிய வரிகளா?//


அண்ணே..ஏன் இந்தக் கொலைவெறி? அவரு பெரிய ஆளு.. ஏன் நம்மள மாதிரி சின்னப்பயலப் போயி அவரு கூட கோர்த்து விடுறீங்க? அவ்வ்வ்வ்வ்....

நையாண்டி நைனா said...

/*
சூரியன் said...
நல்லா இருக்கு அப்படியே பாடி ஒரு பாட்டா போட்ருங்க ...
*/
நன்றி நண்பா...
நீங்களே பாடி ஒரு கேசட்டில் ரெகார்டு பண்ணி கொடுங்களேன்.
என்னோட குரல் சைலன்சரை பிடுங்கிவிட்ட டிவிஎஸ் 50 மாதிரி இருக்கும்.

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
super naina.. unga naiyaandiya adikka aaleeyilla..*/

உங்களோட அன்பிற்கும் பெருந்தன்மைக்கும் நன்றி.

(நேருலே சிக்குனே மவனே... அப்படின்னு நீங்க நெனைகுறது எனக்கு கேட்குது...)

நையாண்டி நைனா said...

/*பைத்தியக்காரன் said...
:-)*/

தங்கள் வருகைக்கு மிக நன்றி அண்ணா.

நையாண்டி நைனா said...

/*SUREஷ் (பழனியிலிருந்து) said...
பேரைக் காப்பத்தியாச்சு தல..,*/

வருகைக்கு நன்றி.

உங்க பேரையா இல்லை எம் பேரையா??

நையாண்டி நைனா said...

/* நாமக்கல் சிபி said...

ரைட்டேய்!
*/
வாங்க, வாங்க வருகைக்கு நன்றி.
ஆமா என்ன ஆளையே காணும் ???எங்கே போய்ட்டீங்க???

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...

நல்ல கெளப்புறாங்கய்யா பீதிய.......
*/

No fear Nanba...

Welcome and Thanks.

நையாண்டி நைனா said...

/*
சொல்லரசன் said...
உனக்கு என்ன வரலாறுஉண்மை சொன்னா தகராரு
நீ கேபிள் போல உழைக்கலியே - நீ
டீவிடி வைச்சு பொழைக்கிருயே...


இது நம்ம கார்த்திகைப்பான்டியனை திட்டுவது போல் உள்ளது,அவரை நினைத்து எழுதிய வரிகளா?
*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பா..
அப்புறம் சில விசயங்களை பூடகமா சொன்னா புரிஞ்சிகிட்டு தெரிஞ்சிக்கணும்.. இப்படி சிண்டு முடிய கூடாது...
ஹி... ஹி... ஹி...

நையாண்டி நைனா said...

/*
ஆ.ஞானசேகரன் said...
ஓஓ ... வாங்க நையாண்டி புல்லு வேண்டுமா? புல் வேண்டுமா? புல் வேனும்னா, பில்லுக்கு நீங்கதான் ஓகேவா?
*/
சரி நண்பா... இவ்ளோ தானே கொடுத்துட்டா போச்சி...

நையாண்டி நைனா said...

/* T.V.Radhakrishnan said...
super naina*/

Thank you sir.

நையாண்டி நைனா said...

/*தமிழ்ப்பிரியா said...
கலக்கல் மிக்ஸ் நைனா....*/

முதல் வருகை மற்றும் பாராட்டிற்கு மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
சரியான நக்கலையா உமக்கு? */

இது எனக்கா இல்லை சொல்லரசனுக்கா???
எப்படியோ நண்பா! நன்றி நண்பா.

சொல்லரசன் said...

//*கார்த்திகைப் பாண்டியன் said...
சரியான நக்கலையா உமக்கு? */

இது எனக்கா இல்லை சொல்லரசனுக்கா???
எப்படியோ நண்பா! நன்றி நண்பா.//


இதற்கு பெயர்தான் ரீவர்ஸ் ஆப்பா!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

நைனா, பாட்டு ஜூப்பரு, இன்னும் எத்தனை கைவசம் இருக்கு?

நையாண்டி நைனா said...

/* சொல்லரசன் said...
இதற்கு பெயர்தான் ரீவர்ஸ் ஆப்பா!!!!!!!!!!!!!!!!!*/

எச்சூஸ் மீ
ஆப்புன்னாலே ரிவர்சுலே வைக்குறது தான்...

அப்புறம் ரிவர்ஸ் கியரு போட்டு மீண்டும் வந்ததிற்கு நன்றி நண்பரே...

நையாண்டி நைனா said...

/* மயில் said...
நைனா, பாட்டு ஜூப்பரு, இன்னும் எத்தனை கைவசம் இருக்கு?*/

வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி நண்பரே...

அடிக்கடி வாங்க...
பாட்டு கைவசம் நெறைய இருக்கு...

Anonymous said...

dai dubukku summa en time waste pannitta....!

பாசகி said...

சூப்பரு :)

நையாண்டி நைனா said...

/*Anonymous said...
dai dubukku summa en time waste pannitta....!*/

அப்புடியா சாமி.... எதோ தெரியாமே நடந்து போச்சி....

நையாண்டி நைனா said...

/* பாசகி said...
சூப்பரு :)
*/

Thanks.
Adikkadi vaanga...