Wednesday 5 August 2009

பதிவுலக ஆத்திசூடி




அக்கபோர் விரும்பு

ஆற்றுவது ஹிட்சு

இடுகையது நீக்கேல்

ஈயடிக்கிற பதிவு போடேல்

உடையது ஜட்டியே

ஊக்க மது கைவிடேல்

எந்த பதிவையும் இகழேல்

ஏற்பது பின்னூட்டம்

ஐய என ஓடேல்.

ஒப்பேற்றுவது மொக்கை

ஓட்டுவது ஒழியேல்.

ஒளவியம் ரசி.


78 comments:

கோவி.கண்ணன் said...

ரைட்டு ...... !

நையாண்டி நைனா said...

/*கோவி.கண்ணன் said...
ரைட்டு ...... !*/

வாங்க அண்ணா வாங்க.

மணிஜி said...

வருவான்டி..தருவான்டி
நையாண்டி..
நெல்லையாண்டி..அன்பு
கொள்ளையாண்டி..கவுஜைக்கு செல்லப்
பிள்ளையாண்டி....

நையாண்டி நைனா said...

/*தண்டோரா said...
வருவான்டி..தருவான்டி
நையாண்டி..
நெல்லையாண்டி..அன்பு
கொள்ளையாண்டி..கவுஜைக்கு செல்லப்
பிள்ளையாண்டி....*/

வித்தக கவியே வருக, வருக

லோகு said...

ஔவையாருக்கு எதிர்க்கவிதை யா... நடத்து...

அ.மு.செய்யது said...

ஹா..ஹா...எதிர்கவுஜ எக்ஸ்பர்ட்டுகள்.

இன்னும் நிறைய சங்க இலக்கியங்கள்லாம் மிச்சமிருக்கே !!! ஒரு ரவுண்டு வருவீங்க..

Anonymous said...

ஆட்டை கடிச்சு, மாட்ட கடிச்சு கடைசியில் ஔவையாரையே கடிச்சுடீங்களே.. நல்ல இருங்க :))

நையாண்டி நைனா said...

/*லோகு said...
ஔவையாருக்கு எதிர்க்கவிதை யா... நடத்து...*/

என்ன நண்பா பண்றது... சிலபேருக்கு காதல் மட்டுந்தான் தெரியுது.. சிலபேருக்கு சரக்கு மட்டுந்தான் தெரியுது... அதான் இப்படி.. ஹி... ஹி....ஹி...

நையாண்டி நைனா said...

/*அ.மு.செய்யது said...
ஹா..ஹா...எதிர்கவுஜ எக்ஸ்பர்ட்டுகள்.

இன்னும் நிறைய சங்க இலக்கியங்கள்லாம் மிச்சமிருக்கே !!! ஒரு ரவுண்டு வருவீங்க..*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி...

அது ஏற்கனவே அண்ணன் நர்சிம் பதிவு போடும்போது ஓடிகிட்டு தான் இருக்கு.

கார்த்திக் said...

அருமை நையான்டியார்..

நையாண்டி நைனா said...

/*mayil said...
ஆட்டை கடிச்சு, மாட்ட கடிச்சு கடைசியில் ஔவையாரையே கடிச்சுடீங்களே.. நல்ல இருங்க :))*/

வாழ்த்துக்களுக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*கார்த்திக் said...
அருமை நையான்டியார்..*/

முதல் வருகை என்றே எண்ணுகிறேன்....
வரவிற்கு நன்றி.
கருத்திற்கு நன்றியோ நன்றி.

துபாய் ராஜா said...

அருமை. மெய்யெழுத்துக்கள் மூலமும் முயற்சிக்கவும்.

பிரபாகர் said...

பதிவுலக ஆத்திச்சூடி
பக்க்குவமாய் சொன்னயெங்கள்
பதுங்கிப்பின் பாய்கின்ற
புலியான என் நைனா,

எல்லாமும் கலாய்த்து
எதனையும் விடாமல்
நல்ல தொழில் செய்திட்டு
நாநிலத்தில் நீடுவாழ்வீர்.

பிரபாகர்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:))))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப சீரியஸாக இருக்கே தல..,

குடிகாரன் said...

//என்ன நண்பா பண்றது... சிலபேருக்கு காதல் மட்டுந்தான் தெரியுது.. சிலபேருக்கு சரக்கு மட்டுந்தான் தெரியுது... அதான் இப்படி.. ஹி... ஹி....ஹி...//

இது நல்லா இருக்கு

தராசு said...

யோவ், கொஞ்சம் அடங்குங்கையா, ஔவையாரையாவது விட்டு வைங்கைய்யா

சொல்லரசன் said...

அடுத்து என்ன திருக்குறளா?

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
அருமை. மெய்யெழுத்துக்கள் மூலமும் முயற்சிக்கவும்.*/

நாளைக்கு போட்டுருவோம் ராசா...

ஆகாய நதி said...

ஆஹா.... முடியல... ஒளவையாரையும் நம்ம விடமாட்டோம்ல...

நையாண்டி நைனா said...

/*Prabhagar said...
பதிவுலக ஆத்திச்சூடி
பக்க்குவமாய் சொன்னயெங்கள்
பதுங்கிப்பின் பாய்கின்ற
புலியான என் நைனா,

எல்லாமும் கலாய்த்து
எதனையும் விடாமல்
நல்ல தொழில் செய்திட்டு
நாநிலத்தில் நீடுவாழ்வீர்.

பிரபாகர்.*/

நன்று நன்று
என நீவீர் நவில
நன்றி நன்றி
என நான் பகர
அன்று அன்று
கடமை முடிய
சான்றாய் நாமும் வாழ்வோமே.

நையாண்டி நைனா said...

/*அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:))))))*/

வாங்க அண்ணா வாங்க.

நையாண்டி நைனா said...

/*SUREஷ் (பழனியிலிருந்து) said...
ரொம்ப சீரியஸாக இருக்கே தல..,*/

ஆமா தல, இதுவரைக்கும் நான் எழுதுனதுலே, இது ரொம்ப சீரியஸ் தல.

நையாண்டி நைனா said...

/*குடிகாரன் said...
//என்ன நண்பா பண்றது... சிலபேருக்கு காதல் மட்டுந்தான் தெரியுது.. சிலபேருக்கு சரக்கு மட்டுந்தான் தெரியுது... அதான் இப்படி.. ஹி... ஹி....ஹி...//

இது நல்லா இருக்கு*/

வருகைக்கு நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*தராசு said...
யோவ், கொஞ்சம் அடங்குங்கையா, ஔவையாரையாவது விட்டு வைங்கைய்யா*/

ஏன் தல,
ரீமிக்ஸ் பண்ண கூடாதா தல?

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
அடுத்து என்ன திருக்குறளா?*/

அடுத்து "வோர்டு கிங்" தான் தல.

நையாண்டி நைனா said...

/*ஆகாய நதி said...
ஆஹா.... முடியல... ஒளவையாரையும் நம்ம விடமாட்டோம்ல...*/

ஒளவையார்...யாரு தல?
நம்ம பாட்டி தானே தல.

Cable சங்கர் said...

அருமை நைனா..

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
அருமை நைனா..*/

நன்றி அண்ணாத்தே...

Starjan (ஸ்டார்ஜன்) said...

புதிய ஆத்திச்சூடி

பதிவுலக அவ்வையாரே !!

உங்கள் புலமை சிறக்கட்டும்

வாழ்க தமிழ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

haa...haaa...haa..

அக்னி பார்வை said...

பதிசுலக ஔவையாரே

அத்திரி said...

அருமை அண்ணாச்சி

வால்பையன் said...

ஜூப்பரு!

Nathanjagk said...

//ஊக்க மது கைவிடேல்// அங்கதான் நிக்கறீங்க!! அக்கபோர் விரும்பறோம்ல!!

nila said...

hahahaha

அரங்கப்பெருமாள் said...

//
ஊக்க மது கைவிடேல்
//
இத இப்படி படிக்கனுமா?
எல்லா விவரமும் சரிதான்..

ஒளவியம் அப்படின்னா என்ன?

ஆ.ஞானசேகரன் said...

எதையும் விட்டு வைக்கவில்லை நைனா?

- யெஸ்.பாலபாரதி said...

நைனா,

உங்களுக்கு ”வலையுலக ஔவையார்” என்ற பட்டத்தை வழங்குகிறேன். (சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்.. நான் ஸ்மைலி ஏதும் போடவில்லை)

இனியன்
பாலபாரதி

Raju said...

\\/*mayil said...
ஆட்டை கடிச்சு, மாட்ட கடிச்சு கடைசியில் ஔவையாரையே கடிச்சுடீங்களே.. நல்ல இருங்க :))*/

வாழ்த்துக்களுக்கு நன்றி.\\

அந்த அக்கா, எங்க இதுல உங்கள வாழ்த்தியிருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சாகனும். இல்ல..
கொலவெறியாகிடுவேன்.

Raju said...

\\நைனா,

உங்களுக்கு ”வலையுலக ஔவையார்” என்ற பட்டத்தை வழங்குகிறேன். (சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்.. நான் ஸ்மைலி ஏதும் போடவில்லை)

இனியன்
பாலபாரதி\\

நைனா, யாரோ புது "தல" தென்படுதே உங்க பக்கம்‌...!

Raju said...

\\நையாண்டி நைனா said...

/*SUREஷ் (பழனியிலிருந்து) said...
ரொம்ப சீரியஸாக இருக்கே தல..,*/

ஆமா தல, இதுவரைக்கும் நான் எழுதுனதுலே, இது ரொம்ப சீரியஸ் தல.\\\

அப்டிங்களாண்ணே...?

Raju said...

என்னாட இவன் இவ்ளோ பின்னூட்டம் போடுறானேன்னு பாக்குறீங்களா..?
எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல்தான்.
:(

Raju said...

மீ த நாப்பத்தாறு..

Raju said...

மீ த நாப்பத்தேழு..

Raju said...

மீ த நாப்பத்தெட்டு..

Raju said...

மீ த நாப்பத்தோம்பது.

Raju said...

மீ த அம்பது.

Raju said...

அப்பறன், நீங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லி நூறூக்கு கொண்டுவந்துருங்க.
போட்ட பின்னூட்டத்துக்கெல்லாம் பணத்தை எம்.ஓ. பண்ணீருங்க.
வர்ட்டா.

Suresh Kumar said...

ஆத்தி சூடிய இப்படி பண்ணீட்டியே நையாண்டி

ஜெட்லி... said...

உனக்கும் ஒவ்வையாருக்கும் ஏதாவது பகையா???

Ashok D said...

எப்டில்லாம் யோஜிக்கறாங்கப்பா...

நல்லாயிக்கு

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
புதிய ஆத்திச்சூடி

பதிவுலக அவ்வையாரே !!

உங்கள் புலமை சிறக்கட்டும்

வாழ்க தமிழ்*/

நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
haa...haaa...haa..*/

Thank you sir.

நையாண்டி நைனா said...

/*அக்னி பார்வை said...
பதிசுலக ஔவையாரே*/

எனக்கு பதிவுலகம் மட்டுந்தான் தெரியும், இதென்னா புதுசா????

நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
அருமை அண்ணாச்சி*/

நன்றி அண்ணாச்சி.

நையாண்டி நைனா said...

/* வால்பையன் said...
ஜூப்பரு!*/

நன்றி தல.

நையாண்டி நைனா said...

/*ஜெகநாதன் said...
//ஊக்க மது கைவிடேல்// அங்கதான் நிக்கறீங்க!! அக்கபோர் விரும்பறோம்ல!!*/

நன்றி அண்ணாத்தே....

நையாண்டி நைனா said...

/* nila said...
hahahaha*/

Thanks for your first visit,
Thanks.

நையாண்டி நைனா said...

/*Arangaperumal said...
//
ஊக்க மது கைவிடேல்
//
இத இப்படி படிக்கனுமா?
எல்லா விவரமும் சரிதான்..

ஒளவியம் அப்படின்னா என்ன?*/

வாங்க ஐயா...
ஆமா அப்படி படிக்கத்தான் நெறைய பேரு விரும்புறாங்க.
அப்புறம் "ஒளவியம்"ன்னா... புறம், பொரணி என்று பொருள்படும்.

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
எதையும் விட்டு வைக்கவில்லை நைனா?*/

நான் செய்துகிட்டு இருக்குறது கலைச்சேவை, நான் செய்றதும் தூசு அளவுதான்.

நையாண்டி நைனா said...

/*♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
நைனா,

உங்களுக்கு ”வலையுலக ஔவையார்” என்ற பட்டத்தை வழங்குகிறேன். (சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்.. நான் ஸ்மைலி ஏதும் போடவில்லை)

இனியன்
பாலபாரதி
*/

இனி என் பால பாரதி அண்ணா,
தங்கள் பட்டத்தை மக்களின் ஆரவாரத்திற்கிடையே பெற்றுக்கொள்கிறேன்.

நன்றி.

(சீரியஸாகவே...நானும் ஸ்மைலி ஏதும் போடவில்லை)

நையாண்டி நைனா said...

சைலன்ஸ்.... பட்டம் வாங்கிட்டு இருக்கேம்லோ......

(இதுக்கு மேலை எனக்கு சீரியஸ்னசை காட்ட வேற வழி தெரியலை)

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்... said...
\\/*mayil said...
ஆட்டை நன்றி.\\

அந்த அக்கா, எங்க இதுல உங்கள வாழ்த்தியிருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சாகனும். இல்ல..
கொலவெறியாகிடுவேன்.
*/

எச்சூஸ் மீ... அதான் கடைசியில் நல்லா இரு என்று சொல்ராங்கல்லோ..

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
\\நைனா,
....ஏதும் போடவில்லை)

இனியன்
பாலபாரதி\\

நைனா, யாரோ புது "தல" தென்படுதே உங்க பக்கம்‌...!*/

நான் வளர்கிறேனே நண்பா...

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்... said...
\\நையாண்டி நைனா said...

/*SUREஷ் (பழனியிலிருந்து) said...
.\\\

அப்டிங்களாண்ணே...?*/

டக்ளசு, அதெல்லாம் எங்க மாதிரி படைப்பாளிங்களுக்கு தான் தெரியும்..

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்... said...
என்னாட இவன் இவ்ளோ பின்னூட்டம் போடுறானேன்னு பாக்குறீங்களா..?
எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல்தான்.
:(
*/
இதை நீ சொல்லவே வேணாம் எல்லாருக்கும் தெரியும். :-)

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
மீ த நாப்பத்தாறு..*/

எப்பா... இதுக்கெல்லாம் நான் என்ன சொல்லட்டும்?
மீ த அறுபத்தி ஒம்பது.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
மீ த நாப்பத்தேழு..*/

மீ த எழுபது.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
அப்பறன், நீங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லி நூறூக்கு கொண்டுவந்துருங்க.
போட்ட பின்னூட்டத்துக்கெல்லாம் பணத்தை எம்.ஓ. பண்ணீருங்க.
வர்ட்டா.*/

வருங்கால ரித்தீஸ் அண்ணன் டக்ளஸ் வாழ்க.

இவ்ளோ தான் முடியும்... பணமெல்லாம்.... நோ...

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
ஆத்தி சூடிய இப்படி பண்ணீட்டியே நையாண்டி*/

வேற எதை பண்ணலாம் ஒரு ஐடியா கொடுங்களேன்...

நையாண்டி நைனா said...

/*ஜெட்லி said...
உனக்கும் ஒவ்வையாருக்கும் ஏதாவது பகையா???*/

அதை அப்புறம் சொல்றேன்...
நீங்களும் ஜெட்லியும் உறவா?

நையாண்டி நைனா said...

/*D.R.Ashok said...
எப்டில்லாம் யோஜிக்கறாங்கப்பா...

நல்லாயிக்கு*/

Thanks Dear Sir.

குடந்தை அன்புமணி said...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...

எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்...

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்...

இதுவும் உங்களுக்காகவே... நடக்கட்டும் நடக்கட்டும்...

தினேஷ் said...

முடியல தல கவுஜ இன்னிக்கு டாப்பீ..

நையாண்டி நைனா said...

/*குடந்தை அன்புமணி said...
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...

எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்...

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்...

இதுவும் உங்களுக்காகவே... நடக்கட்டும் நடக்கட்டும்...*/

Thanks anna.

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
முடியல தல கவுஜ இன்னிக்கு டாப்பீ..*/

Thanks Nanbaa.