Friday 11 December 2009

காதல் கிறுக்கர்கள்....



எனக்கான
உன்
சமையலை
நீ
என் மூலமாக
சமைத்துக்
கொண்டிருக்கிறாய்..!!


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


இன்றேனும்
உன்னை அழகாய் பார்க்க முடியும்
என்னும் நம்பிக்கையிலேயே
விடிகின்றன என் பொழுதுகள்..
ஆனால் - கனவிலும்
பயங் காட்ட வருபவளாக
இருக்கிறாய் நீ..!!


0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0



எத்தனையோ
பேய் கதைகளை
சொன்ன தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நான் சொல்லும்
ஒவ்வொரு உண்மைக்கும்
ஆங்காரமாய் கோபப்பட்டு
என் தாடைகளை உடைத்தாய்..

நீ சாந்தமாக வேண்டும் என்பதற்காகவே
பொய்களை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நான்..!!


$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $



தோழிகளோடு போய் வந்த
ஷாப்பிங்... பில்களை
என்னை நெருங்கி அமர்ந்தவளாக
காட்டிக் கொண்டிருக்கிறாய்..

எதையுமே கவனிக்காமல்
கூடப் போகும் வட்டியை
கணக்கிட்டபடி இருக்கிறேன்

உனக்கு மிகவும் பிடித்த
உடையொன்றை காட்ட
யோசிக்காமல் "கிளிஞ்சது..!"
என்று சொல்கிறேன்..

"ஹூக்ம் ...." என்றவாறே
கோபம் கொண்டவளாக
என் தாடையை பதம்
பார்த்து 'கொல்கிறாய்'..!!


! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !


எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு நெலையிலே எழுதினது... (மாவு கட்டு போட்டுகிட்டுன்னு யாராவது உண்மைய சொன்னா பிச்சு போடுவேன் பிச்சு..) கண்டுகோங்கப்பா..ஆனா என் வீட்டுகாரிகிட்டே மாட்டி விட்டுறாதீங்கப்பா... :-))))


இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு அல்ல... அல்ல... அல்ல...

41 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))

க.பாலாசி said...

//நான் சொல்லும்
ஒவ்வொரு உண்மைக்கும்
ஆங்காரமாய் கோபப்பட்டு
என் தாடைகளை உடைத்தாய்..///

தாடையை மட்டும்தான் உடைக்க தெரியுமா உங்களவங்களுக்கு....

நல்லவெளையாட்டு....

தராசு said...

லேபிள்ல எதிர் கவுஜன்னு போட்டுட்டு, பதிவுல இல்லைங்கறதா,

என்னா மொள்ள மாரித்தனம்.......

நையாண்டி நைனா said...

/*தராசு said...
லேபிள்ல எதிர் கவுஜன்னு போட்டுட்டு, பதிவுல இல்லைங்கறதா,

என்னா மொள்ள மாரித்தனம்.......*/

இப்படி சொல்லிட்டா... நீங்க அன்னிக்கிட்டே அடிவாங்காமே தப்பிச்சிருவீங்களா....இல்லே அடிவாங்காத ஆளுன்னு அர்த்தமா?

நையாண்டி நைனா said...

/*க.பாலாசி said...
//நான் சொல்லும்
ஒவ்வொரு உண்மைக்கும்
ஆங்காரமாய் கோபப்பட்டு
என் தாடைகளை உடைத்தாய்..///

தாடையை மட்டும்தான் உடைக்க தெரியுமா உங்களவங்களுக்கு....

நல்லவெளையாட்டு....*/

எங்க வேதனை உங்களுக்கு வெளையாட்டா சாமி...

நல்லா இருங்க...

நையாண்டி நைனா said...

/* அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:)))*/

நன்றி... அண்ணே...

(என்னன்னே... கொஞ்ச நாளா ஆளை காணோம்... இன்னிக்கு காலையிலே தான் 'கோவி' அண்ணன் கிட்டே விசாரிச்சேன்... 'கோவி' அண்ணனுக்கு நன்றிகள்.)

பெசொவி said...

அனுபவம், எதிர் கவுஜ, ஐயோ பாவம், நகைச்சுவை, மொக்கை

(என்ன எழுதன்னு தெரியலை, அதான், உங்க "லேபிள்"லிருந்து சுட்டுட்டேன்)

நையாண்டி நைனா said...

/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
அனுபவம், எதிர் கவுஜ, ஐயோ பாவம், நகைச்சுவை, மொக்கை

(என்ன எழுதன்னு தெரியலை, அதான், உங்க "லேபிள்"லிருந்து சுட்டுட்டேன்)*/

நன்றி தல

ஹேமா said...

நைனா யாருமே ஆட்டோ அனுப்பமாட்டாங்கன்னு ரொம்பத்தான் தைரியம்.

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
நைனா யாருமே ஆட்டோ அனுப்பமாட்டாங்கன்னு ரொம்பத்தான் தைரியம்.*/

அக்கா... ஆட்டோ வேணாம்... உங்க தம்பிக்கு ஒரு ஆம்புலன்சு அனுப்புங்க.

மேவி... said...

super....follower naan ippo

அத்திரி said...

//இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு அல்ல... அல்ல... அல்ல... //


நம்பிட்டோம்......................

அடி வாங்குன அனுபவத்த இவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்களே.....ரொம்ப நல்ல மனசு அண்ணாச்சி உங்களுக்கு

நையாண்டி நைனா said...

/*டம்பி மேவீ said...
super....follower naan ippo*/

Ok... raittu.. Nandri.

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
//இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு அல்ல... அல்ல... அல்ல... //


நம்பிட்டோம்......................

அடி வாங்குன அனுபவத்த இவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்களே.....ரொம்ப நல்ல மனசு அண்ணாச்சி உங்களுக்கு*/

அட... இப்படி நீங்க சொல்லிட்டா... வாங்கலைன்னு அர்த்தமா இல்லே வாங்க போறதில்லைன்னு அர்த்தமா...!!!

sathishsangkavi.blogspot.com said...

//எத்தனையோ
பேய் கதைகளை
சொன்ன தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!//

இதுதான் உண்மையான வார்த்தைகள்.............

நையாண்டி நைனா said...

/*Sangkavi said...
//எத்தனையோ
பேய் கதைகளை
சொன்ன தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!//

இதுதான் உண்மையான வார்த்தைகள்.............*/

Thanks Nanba....
adikkadi vaanga.

வால்பையன் said...

//எத்தனையோ
பேய் கதைகளை
சொன்ன தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!//


why blood, same blood!

Rajan said...

வெறி() டேஞ்சரஸ் தாத்தா

கேர்புல்லாதான் டீல் பண்ணனும்

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
//எத்தனையோ
பேய் கதைகளை
சொன்ன தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!//


why blood, same blood!*/

நம்மளை மாதிரி நாலு பேரை பார்த்து தான் நான் என் மனசை தேத்திகிட்டு உசுரு வாழறேன்... ஆனா நம்மை பார்த்தும் யாரும் திருந்துற மாதிரி தெரியலையே....

பட்டே திருந்தட்டும்... நம்ம கட்சி வலு பெறட்டும்..

நையாண்டி நைனா said...

/*rajan RADHAMANALAN said...
வெறி() டேஞ்சரஸ் தாத்தா

கேர்புல்லாதான் டீல் பண்ணனும்*/

எச்சூஸ் மீ.. தாத்தா மட்டுந்தான் டேஞ்சரா... ஆவ்வ்வ்வ்

Rajan said...

தல ! நான் பாட்டிய இன்னும் டேஸ்ட் பண்ணல !


டேஸ்ட் பண்ணினாதான் அதோட பாஸ்ட் புரியம்

நையாண்டி நைனா said...

/*rajan RADHAMANALAN said...
தல ! நான் பாட்டிய இன்னும் டேஸ்ட் பண்ணல !

டேஸ்ட் பண்ணினாதான் அதோட பாஸ்ட் புரியம்*/

எப்படியோ.... நல்லா இருங்க சாமி.

அத்திரி said...

//அட... இப்படி நீங்க சொல்லிட்டா... வாங்கலைன்னு அர்த்தமா இல்லே வாங்க போறதில்லைன்னு அர்த்தமா...!!!//


வூட்டுக்கு வூடு வாசப்படி உங்களுக்கு தெரியாதா அண்ணச்சி

Rajan said...

மயிலோட துணிய குருவம்மா போட்டா எப்பிடி இருக்கும் !



இது எப்பிடி இருக்கு

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
//அட... இப்படி நீங்க சொல்லிட்டா... வாங்கலைன்னு அர்த்தமா இல்லே வாங்க போறதில்லைன்னு அர்த்தமா...!!!//


வூட்டுக்கு வூடு வாசப்படி உங்களுக்கு தெரியாதா அண்ணச்சி*/

இப்படி.. இப்படி ஆறுதலா நாலு வார்த்த சொல்லுவியலா... அதை விட்டுபுட்டு....

நையாண்டி நைனா said...

/*rajan RADHAMANALAN said...
மயிலோட துணிய குருவம்மா போட்டா எப்பிடி இருக்கும் !

இது எப்பிடி இருக்கு*/

யாருங்க மயிலு... யாருங்க... குருவம்மா...

அரங்கப்பெருமாள் said...

நல்லாத்தான் திட்டுறீங்க.
ஆத்துக்காரிய திட்டுறதுக்கு இதுதான் இடமா? அவங்க முன்னாடித் திட்ட முடியுமா?

//நீ
என் மூலமாக
சமைத்துக்//

எல்லாருக்கும் இதே பிரச்சனை தானா, நாம தண்ணி... சாரி... தனி மரமல்ல, தோப்பு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை நைனா

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை.

மக்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுறாங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

இது நல்லதுக்கில்ல.. சொல்லிப்புட்டேன்.. ஒழுங்கா காப்பி ரைட்ஸ் கொடுங்க.. இல்லாட்டி ஒரு காப்பியாவது வாங்கிக் குடுயா..

ஷாகுல் said...

//எனக்கான
உன்
சமையலை
நீ
என் மூலமாக
சமைத்துக்
கொண்டிருக்கிறாய்..//

அப்போ நீங்க சமைகிறத அவங்க சாப்பிட மாட்டாங்களா? :(

//ஆங்காரமாய் கோபப்பட்டு
என் தாடைகளை உடைத்தாய்..//

தாடையை மட்டும் உடைசாங்களேனு சந்தோஷப்ப்டுங்கே.

//தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!//

தாத்தா பாட்டி நினைப்புல சொல்லிருப்பாரோ? -:D

ஆ.ஞானசேகரன் said...

//எத்தனையோ
பேய் கதைகளை
சொன்ன தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!//

ரசித்தேன்..... சிரித்தேன்..சிரிக்கின்றேன்...

Anonymous said...

\\"ஆனா என் வீட்டுகாரிகிட்டே மாட்டி விட்டுறாதீங்கப்பா... :-))))"//

முத‌ல் வேலையா அதை தான் செய்ய‌ணும்

Anonymous said...

\\"இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு அல்ல... அல்ல... அல்ல... "//

ந‌ம்பிட்டோம்... ந‌ம்பிட்டோம்... ந‌ம்பிட்டோம்...

Anonymous said...

எல்லாமே நொம்ப‌ காமெடியா இருந்த‌து அண்ணா....உங்க‌ள‌து க‌லைச் சேவை தொட‌ர‌ வாழ்த்துக்க‌ள்.

மணிஜி said...

உண்மையில் நல்ல கவிதைகள். தொடர்ந்து எழுதவும்

Rajan said...

//யாருங்க மயிலு... யாருங்க... குருவம்மா...//

தெரியாத மாதிரி நடிக்காதீங்க தல !

Chitra said...

அடி பலமோ? கவுஜையில் புலம்பிட்டீங்க.

நையாண்டி நைனா said...

/*அரங்கப்பெருமாள் said...
நல்லாத்தான் திட்டுறீங்க.
ஆத்துக்காரிய திட்டுறதுக்கு இதுதான் இடமா? அவங்க முன்னாடித் திட்ட முடியுமா?

//நீ
என் மூலமாக
சமைத்துக்//

எல்லாருக்கும் இதே பிரச்சனை தானா, நாம தண்ணி... சாரி... தனி மரமல்ல, தோப்பு.*/

சத்தம் போட்டு சொல்லி.. என்னை மாட்டி உட்டுராதீங்க...

பார்த்து தெரிஞ்சிகோங்க...

நையாண்டி நைனா said...

/* Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை நைனா*/

Thanks Nanbare...

நையாண்டி நைனா said...

/*அக்பர் said...
கவிதை அருமை.

மக்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுறாங்க.*/

பார்த்து தெரிஞ்சி உசாரா இருங்க...