Monday 7 December 2009

உரையாடல் போட்டிக்கு அல்ல....

Number 1:


Number 2:


Number 3:


Number 4:


Number 5:



தயவு செய்து யாரும் காண்டாக வேண்டாம், வேண்டாம், வேண்டாம் என்று விழா கமிட்டியார் சார்பாக கேட்டு கொள்ளபடுகிறார்கள்

32 comments:

பெசொவி said...

மனிதன்
குரங்கிலிருந்து
வந்தானாம்
டார்வின் சொன்னார்

குரங்கிடமிருந்து
கவிதை வரலாம்
சொல்கிறாரோ நைனா?

ஆனால்
குரங்கை வைத்தே
கவிதை வரையும்
வித்தையை
யாரிடம் கற்றீர், நைனா?

(இது உரையாடல் மாதிரி இருந்தாலும், உரையாடல் போட்டிக்கு அல்ல....)

பெசொவி said...

மீ, தி பஸ்டே.......ய்!

குசும்பன் said...

Number 5://

கலக்கல்:)

Cable சங்கர் said...

அந்த குரங்கு யாரு..?

sathishsangkavi.blogspot.com said...

முன்னோர்களை நினைத்து நல்லாத்தான் எழுதியிருக்கிறிங்க.............

anujanya said...

நேத்து வீட்டுப் பக்கம் வந்தியா என்ன? எப்படி வரி விடாமல் என் டயலாக்க போட்டிருக்க. நல்ல வேளை போட்டோ மட்டும் மாத்தியிருக்க இலேசா என் சாயல் தெரிந்தாலும் :)

சூப்பர் அப்பு.

அனுஜன்யா

சொல்லரசன் said...

உங்க கமென்ட் சூப்பருங்கோ

வால்பையன் said...

கடைசி கமெண்ட் சூப்பர்!

ஜெட்லி... said...

அக்மார்க் நையாண்டி...

Starjan (ஸ்டார்ஜன்) said...

கடைசி கமெண்ட் சூப்பர்!

மணிஜி said...

நல்லாத்தாம்லே இருக்கு

அ.மு.செய்யது said...

எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்.எந்த ச்சில்லாவுல இருந்தாலும் உன்ச்சாவு என்கையில தாண்டியேயுனு" உரையாடல் குழுவினர் சூளுரைத்து மும்பைக்கு ரயில் ஏறியிருப்பதாக தகவல்

பிரபாகர் said...

முன்னோரை முன்னிருத்தி
முத்தான படங்களுடன்
கணீரென வார்த்தையுடன்
கலாய்க்கும் அன்பு நண்பா

உண்மையில் உனக்கிருக்கும்
ஊமைக் குசும்பதுவும்
என்னையின்னும் ஏனையோரை
ஏகமாய் கவர்கிறது...

பிரபாகர்.

Raju said...

நல்லா இருக்கே..!

ஆ.ஞானசேகரன் said...

சேட்டைகள்.....

நையாண்டி நைனா said...

/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
மனிதன்
குரங்கிலிருந்து
வந்தானாம்
டார்வின் சொன்னார்

குரங்கிடமிருந்து
கவிதை வரலாம்
சொல்கிறாரோ நைனா?

ஆனால்
குரங்கை வைத்தே
கவிதை வரையும்
வித்தையை
யாரிடம் கற்றீர், நைனா?

(இது உரையாடல் மாதிரி இருந்தாலும், உரையாடல் போட்டிக்கு அல்ல....)*/

குரங்கோ...
சிரங்கோ...
அரிப்பவைகளை,
அறிந்தெடுத்து,
அரிந்தெடுத்து,
பரிமாறுவது,
சரிதானே...!

(இது கவுதை மாதிரி இருந்தாலும் உரையாடல் போட்டிக்கு அல்ல...)

நையாண்டி நைனா said...

/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
மீ, தி பஸ்டே.......ய்!*/

இதிலிருந்து எனக்கு ஒன்னு புரியுது.. நீங்க கணக்குலயும் புலி என்று...

நையாண்டி நைனா said...

/*குசும்பன் said...
Number 5://
கலக்கல்:)*/

Thank you sir,

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
அந்த குரங்கு யாரு..?*/

பக்கத்துலே இருந்து கிட்டு இப்படி கேட்டு என்னை மாட்டி விடலாமா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/*Sangkavi said...
முன்னோர்களை நினைத்து நல்லாத்தான் எழுதியிருக்கிறிங்க.............*/

நன்றி, அடிக்கடி வாங்க.

நையாண்டி நைனா said...

/*அனுஜன்யா said...
நேத்து வீட்டுப் பக்கம் வந்தியா என்ன? எப்படி வரி விடாமல் என் டயலாக்க போட்டிருக்க. நல்ல வேளை போட்டோ மட்டும் மாத்தியிருக்க இலேசா என் சாயல் தெரிந்தாலும் :)

சூப்பர் அப்பு.

அனுஜன்யா*/

நன்றி அண்ணாத்தே..

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
உங்க கமென்ட் சூப்பருங்கோ*/

டான்க்சுங்கோ...

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
கடைசி கமெண்ட் சூப்பர்!*/

வாலென்று பெயர் கொண்ட தலைக்கு நன்றி

நையாண்டி நைனா said...

/*ஜெட்லி said...
அக்மார்க் நையாண்டி...*/

Thanks Mr.Jetli.

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கடைசி கமெண்ட் சூப்பர்!*/

Thanks Anna.

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
நல்லாத்தாம்லே இருக்கு*/

nandri annaa.

நையாண்டி நைனா said...

/*அ.மு.செய்யது said...
எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்.எந்த ச்சில்லாவுல இருந்தாலும் உன்ச்சாவு என்கையில தாண்டியேயுனு" உரையாடல் குழுவினர் சூளுரைத்து மும்பைக்கு ரயில் ஏறியிருப்பதாக தகவல்*/

யாரு வந்தாலும்..."பூனே-ல" இருக்குற 'செய்யதை' அடிச்சு பழகிட்டு வாங்க...

நையாண்டி நைனா said...

/*பிரபாகர் said...
முன்னோரை முன்னிருத்தி
முத்தான படங்களுடன்
கணீரென வார்த்தையுடன்
கலாய்க்கும் அன்பு நண்பா

உண்மையில் உனக்கிருக்கும்
ஊமைக் குசும்பதுவும்
என்னையின்னும் ஏனையோரை
ஏகமாய் கவர்கிறது...

பிரபாகர்.*/

வாங்கன்னே... வாங்க... நொம்ப நாளா ஆளை காணும்?

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
நல்லா இருக்கே..!*/

Thanks daa.. Nanba.

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
சேட்டைகள்.....*/

Thank u dear friend.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))

cheena (சீனா) said...

நைனா

கவுஜ நலலவே இருக்கு - சும்மா சொல்லக்கூடாது - திறமை இருக்கு கவிதை எழுத -

நல்வாழ்த்துகள் நைனா