Wednesday 9 December 2009

கேட்டேன்...கேட்டேன்...கேட்டேன்...



மொக்கை இல்லாத பதிவு கேட்டேன்
மொத்தல் இல்லாத விமர்சனம் கேட்டேன்
நெட்டில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியம் இல்லாத கிசு கிசு கேட்டேன்

உயிரை கிள்ளாத வாதம் கேட்டேன்
ஒற்றை வரியில் பின்னூட்டம் கேட்டேன்
வலிகள் செய்யாத விவாதம் கேட்டேன்
வயதுக்கு சரியான வெப்சைட் கேட்டேன்

கடிகள் இல்லாத "நையாண்டி" கேட்டேன்
இளமை கெடாத "கேபிள்" கேட்டேன்
பறந்து பறந்து "தமிலிஷ்" கேட்டேன்
பாசாங்கு இல்லாத "தமிழ்மணம்" கேட்டேன்

விரலின் நுனியில் பதிவை கேட்டேன்
பதிவின் மத்தியில் மொக்கை கேட்டேன்
தானே விழுந்திடும் ஓட்டை கேட்டேன்
தலையை கோதும் பாராட்டு கேட்டேன்

நிலவில் நடக்க சாலை கேட்டேன்
ஒல்லிக் குயிலியின் நாடகம் கேட்டேன்
நடந்து போக ரோட்டை கேட்டேன்
கிடந்து உருள சரக்கு கேட்டேன்

தொட்டுப்பார்க்க நமீதா கேட்டேன்
எட்டி பிடிக்க சங்கீதா கேட்டேன்
துக்கம் மறக்க சுனைனா கேட்டேன்
பக்கம் பார்க்க பாவனா கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு புல்(full) கேட்டேன்
புல்(full)லுகெல்லாம் சைட்டிஷ் கேட்டேன்
மனிதர்கெல்லாம் ஒரு பானம் கேட்டேன்
பறவையையெல்லாம் பொறித்துக் கேட்டேன்

குறைந்த பட்சம் முட்டை கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று கவுஜை கவுஜை கேட்டேன்


இன்னும் எழுதலாம்... பதிவர்களே... நீங்களும் கொஞ்சம் பின்னூட்டத்திலே கேட்டுட்டு போங்க.. (பி.கு. நைனாவிடம் கைமாத்து கேட்டேன் என்ற வரி ஏற்றுகொள்ள படாது... )

27 comments:

தராசு said...

//ஒற்றை வரியில் பின்னூட்டம் கேட்டேன்//

ஒற்றை வரி

தராசு said...

சுயமாய் சிந்திக்கும் நைனா கேட்டேன்

நையாண்டி நைனா said...

/* தராசு said...
//ஒற்றை வரியில் பின்னூட்டம் கேட்டேன்//

ஒற்றை வரி*/

Thanks annaa...

நையாண்டி நைனா said...

/*தராசு said...
சுயமாய் சிந்திக்கும் நைனா கேட்டேன்*/

அஸ்க்கு புஸ்கு.... நடக்காது...

வந்தியத்தேவன் said...

கலக்கல் (ஒற்றை வரி)

கலையரசன் said...

போட்டேன்... போட்டேன்... போட்டேன்...
(பின்னூட்டத்தைதான் நைனா!!)

sathishsangkavi.blogspot.com said...

மாட்டேன்...மாட்டேன்....மாட்டேன்....
பின்னூட்டம் போட மாட்டேன்..........

ஹேமா said...

நைனா ...இதுதான் நைனா.புரட்டிப் போட்டாலும் ஒவ்வொரு வரியும் அழகா அமைஞ்சிருக்கு.

நான் ஒண்ணும் கேக்கல.நீங்களே எல்லாம் கேக்குறீங்க.உங்ககிட்ட கேட்டு என்ன இருக்கப்போகுது !

Raju said...

கவிதை சொல்லாத கேபிள் கேட்டேன்.
என்டர் தட்டாத தண்டோரா கேட்டேன்.
சர்ச்சை இல்லாத சாரு கேட்டேன்.
டிஸ்கி போடாத அரவிந்த் கேட்டேன்.
விஜயே இல்லாமல் கார்க்கி கேட்டேன்.
ங்கொய்யால சொல்லாத தராசைக் கேட்டேன்
"அண்ணே"சொல்லாத அப்துல்லா கேட்டேன்.
கருத்தே சொல்லாத கானாபானா கேட்டேன்.
கூடவே எங்க அண்ணன் ஸ்ரீயைக் கேட்டேன்.
தேர்தலின்றி சொல்லரசன் கேட்டேன்.
கலைஞரில்லாத லக்கி கேட்டேன்.
லக்கியில்லாத அதிஷா கேட்டேன்.
கிச்சடியில்லாத மணிகண்டனைக் கேட்டேன்.
கடவுளோடு சேர்ந்து கோவியார் கேட்டேன்.
கவிதை எழுத நைனா கேட்டேன். (உருப்படியா)
கல்லை எடுக்கா வாசகன் கேட்டேன்.
ஸ்மைலி இல்லாத பின்னூட்டம் கேட்டேன்.
எதிர்க் கவிதை எழுத அன்பைக் கேட்டேன்.
எங்கே போனார், லோகுவைக் கேட்டேன்.
ஊரே சுற்றாத வெயிலான் கேட்டேன்.
அவருடன் சுற்றாத பரிசல் கேட்டேன்.
வலைச்சரமில்லா சீனா கேட்டேன்.
சினிமா இல்லாமல் முரளியை கேட்டேன்.
கம்பன் கலக்கா நர்சிம் கேட்டேன்.
வளர்மதியின்றி பை.காரன் கேட்டேன்.
அடிக்கடி படிக்க அனுஜன்யா கேட்டேன்.
அவரைக் கலாய்க்க குசும்பன் கேட்டேன்.
அங்கிளாயிருக்க ஆமுகி கேட்டேன்.
மொக்கை போடாத ராஜு கேட்டேன். (இது சேப்டிக்கு..!)
...
....
......
..........
.............
...........................


போதும்ம்ம்டா சாமீய்ய்..மூச்சு வாங்குது..!
வர்றட்டா...(ஹலோ.. வேற யாருக்காவது ஒற்றைவரி பின்னூட்டம் வேணுமா..?)

நையாண்டி நைனா said...

தம்பி ராசு...
அருமை அருமை டாப்பு...
உன் காலை கொண்டா... (உடைக்க தான்)

பெசொவி said...

//வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று கவுஜை கவுஜை கேட்டேன் //

உங்க வாழ்வு வேண்டாம்னா, போங்க! அதுக்காக எங்க வாழ்வை முடிக்கறா மாதிரி கவுஜை கேட்டீங்கன்னா, என்ன அர்த்தம்?

"உழவன்" "Uzhavan" said...

எனக்கு இப்ப அழுகுன முட்டை, தக்காளி, ஒரு லோடு கல் வேணும். யாருட்ட கேக்குறதுனு தெரியலயே.. :-))

மணிஜி said...

/♠ ராஜு ♠ said...
கவிதை சொல்லாத கேபிள் கேட்டேன்.
என்டர் தட்டாத தண்டோரா கேட்டேன்.
சர்ச்சை இல்லாத சாரு கேட்டேன்.
டிஸ்கி போடாத அரவிந்த் கேட்டேன்.
விஜயே இல்லாமல் கார்க்கி கேட்டேன்.
ங்கொய்யால சொல்லாத தராசைக் கேட்டேன்
"அண்ணே"சொல்லாத அப்துல்லா கேட்டேன்.
கருத்தே சொல்லாத கானாபானா கேட்டேன்.
கூடவே எங்க அண்ணன் ஸ்ரீயைக் கேட்டேன்.
தேர்தலின்றி சொல்லரசன் கேட்டேன்.
கலைஞரில்லாத லக்கி கேட்டேன்.
லக்கியில்லாத அதிஷா கேட்டேன்.
கிச்சடியில்லாத மணிகண்டனைக் கேட்டேன்.
கடவுளோடு சேர்ந்து கோவியார் கேட்டேன்.
கவிதை எழுத நைனா கேட்டேன். (உருப்படியா)
கல்லை எடுக்கா வாசகன் கேட்டேன்.
ஸ்மைலி இல்லாத பின்னூட்டம் கேட்டேன்.
எதிர்க் கவிதை எழுத அன்பைக் கேட்டேன்.
எங்கே போனார், லோகுவைக் கேட்டேன்.
ஊரே சுற்றாத வெயிலான் கேட்டேன்.
அவருடன் சுற்றாத பரிசல் கேட்டேன்.
வலைச்சரமில்லா சீனா கேட்டேன்.
சினிமா இல்லாமல் முரளியை கேட்டேன்.
கம்பன் கலக்கா நர்சிம் கேட்டேன்.
வளர்மதியின்றி பை.காரன் கேட்டேன்.
அடிக்கடி படிக்க அனுஜன்யா கேட்டேன்.
அவரைக் கலாய்க்க குசும்பன் கேட்டேன்.
அங்கிளாயிருக்க ஆமுகி கேட்டேன்.
மொக்கை போடாத ராஜு கேட்டேன். (இது சேப்டிக்கு..!)
...
....
......
..........
.............
...........................


போதும்ம்ம்டா சாமீய்ய்..மூச்சு வாங்குது..!
வர்றட்டா...(ஹலோ.. வேற யாருக்காவது ஒற்றைவரி பின்னூட்டம் வேணுமா//

அதெல்லாம் சரிதான்..அப்பா,அம்மா சொல் கேட்டாயா?

Raju said...

மணி அண்ணே,
அந்த எழவக் கேட்டுருந்தா நான் ஏன் உங்க கூடயும் நைனா கூடயும் சேர்ந்து கும்மியடிக்கிறேன்.

அத்திரி said...

90அடிக்காத ஆதியை கேட்டேன்.
சினிமா விமர்சனம் இல்லாத கேபிளை கேட்டேன்
கவுஜை இல்லாத நைனா கேட்டேன்
மானிட்டர் அடிக்காத தண்டோரா கேட்டேன்

பெசொவி said...

(கொஞ்சம் குணா கமல் மாதிரி படிக்கணும்) அது என்ன மாயமோ தெரியலை, உங்க பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் போடணும்னு தோணுது....ஆனா, பின்னூட்டம் போட்டு உங்க மனசு புண்படுமோன்னு நினைக்கும்போது வந்த பின்னூட்டமும் மறந்து போய்டுது. மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித கவுசை இல்ல, அதையும் தாண்டி ரவுசையானது.......ரவுசையானது

அ.மு.செய்யது said...

நைனாவோட மாஸ்டர் பீஸூன்னு பாத்தா ராஜூவோட பின்னூட்டம் அத விட டாப்பா இருக்கு..!!!

அடிச்சி விட்றீங்க பாஸ்..

Jackiesekar said...

தொட்டுப்பார்க்க நமீதா கேட்டேன்
எட்டி பிடிக்க சங்கீதா கேட்டேன்
துக்கம் மறக்க சுனைனா கேட்டேன்
பக்கம் பார்க்க பாவனா கேட்டேன்//

தொட்டு பார்க்க நமீதா கேட்டேன்... தம்பி நைனா... லாஜிக் பயங்கரமா இடிக்குதே..

blogpaandi said...

அசத்தல்.

blogpaandi said...

நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டேன்
-அமைச்சர் அழகிரி

அரங்கப்பெருமாள் said...

//தொட்டுப்பார்க்க நமீதா கேட்டேன்//

அண்ணாத்தே, ஒரு லட்சமாம். புவனேஸ் சொன்னாங்களாம்.
டவுசரு கிளிஞ்சுரும்ப்பு.

//பூமிக்கெல்லாம் ஒரு புல்(full) கேட்டேன்
புல்(full)லுகெல்லாம் சைட்டிஷ் கேட்டேன்//

நமக்கு இதான் சரி.. பிரியுதா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

வேற என்னல்லாம் வேணும் இன்னும் லிஸ்ட் இருக்கா ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

இன்னும் எழுதலாம்... பதிவர்களே... நீங்களும் கொஞ்சம் பின்னூட்டத்திலே கேட்டுட்டு போங்க.. (பி.கு. நைனாவிடம் கைமாத்து கேட்டேன் என்ற வரி ஏற்றுகொள்ள படாது... )

வெவரமான ஆளு தான் ?....

பூங்குன்றன்.வே said...

என்ன சொல்ல? உங்க கவிதையும்( மொக்கை அல்ல ) அதுக்கான பின்னூட்ட கவிதைகளும் தூள் பறக்குது.
நடத்துங்க நைனா உங்க கவி அரங்கத்தை :)

cheena (சீனா) said...

ஏம்பா கேட்டதெல்லாம் கிடைக்காதுல்ல - ஏன் சும்மா கேட்டுக்கிட்டு இருக்கீங்க - ம்ம்ம் இதுல போட்டி வேற - நைனாவுக்கும் ராஜுவுக்கும

நல்லாருங்கப்பா - நல்வாழ்த்துகள்

rajamelaiyur said...

அழாத சீரியல் கேட்டேன்
வார்த்தையை மறைக்காத இசை கேட்டேன்
உண்மை மட்டும் பேசும் அரசியல்வாதி கேட்டேன்
ஓட்டுக்கு பணம் வாங்காத வாக்களர் கேட்டேன்

சிநேகிதன் அக்பர் said...

கேளுங்க! கேளுங்க!! கேட்டுக்கிட்டே இருங்க...