Tuesday 26 May 2009

இதுவரை வெளிவரா நமீதா மசாலா படங்கள். (ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்...ஜொள்லாமல் பார்க்கவும்)

"இதுவரைக்கும் மக்களுக்கு ஆக்கமா என்ன செஞ்சிருக்கேன்?"
"ஒன்னும் இல்லை"
இதுவரை மக்கள் பார்க்காத ஒரு விசயம் செய்யணும், தரனும் அப்படின்னு முடிவு எடுத்து இந்த படங்களை தருகிறேன். இந்த படங்களை பார்த்தவுடன் வாயில் ஜொள் வரும், மட்டுப்படுத்தி கொள்ளவும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.









தோழர்களே, இப்படி ஒரு விஷயம் செஞ்சா நீங்க ஆதரவு தருவீங்களா?
உங்க ஆதரவை பின்னூட்டமா போடுங்களேன்.

33 comments:

ராஜன் said...

படித்தால் பைத்தியம் பிடிக்கும், ஆனால் பிடித்தால் நான் பொறுப்பல்ல....

Cable சங்கர் said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... கர்ர்ர்ர்ர்ர்ர்

நையாண்டி நைனா said...

நன்றி திரு.ராஜன் அவர்களே.

நையாண்டி நைனா said...

அண்ணே , Cable Sankar அண்ணே வணக்கம். என்ன இன்னிக்கி நம்ம கடை பக்கம்?

Thanks anne.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நமீதா ச்சோளி மசாலா...,

நையாண்டி நைனா said...

/*SUREஷ் said...
நமீதா ச்சோளி மசாலா...,*/

அண்ணே.... நையாண்டிக்கேவா????

சூபரண்ணே.

Thanks a lot.

தலைவர் said...

ஹ ஹா ஹா மிக நல்ல பதிவு.

இப்படிக்கு
நாயுடு ஹாலில் பஞ்சு மிட்டாய் விற்போர் சங்கம்.

நையாண்டி நைனா said...

யாரப்பா அந்த அனானி....

எச்சூஸ் மீ...

அந்த சங்கம் எங்களோடது.

வருகைக்கு நன்றி.

சொல்லரசன் said...

ஜொள்ளுவிடுபவர்கள் எல்லாம்
ஜொள்லார்கள் அல்ல‌

ஜொள்லார்கள் எல்லாம் ஜொள்ளுவிடுவதும் இல்லை

லோகு said...

இதற்கு கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா..

Jackiesekar said...

உன்னையெல்லாம் சுண்ணாம்பு கால்வாயில் வைத்து சுட வேண்டும்

உண்மைத்தமிழன் said...

[[[jackiesekar said...
உன்னையெல்லாம் சுண்ணாம்பு கால்வாயில் வைத்து சுட வேண்டும்]]]

யோவ் ஜாக்கி..

இது உம்மை நோக்கி நான் சொன்ன டயலாக்கு..

இதை என் தம்பி மேல திருப்புறியா..?

பிச்சுப்புடுவேன் பிச்சு..

தம்பி நைனாஜி..

தப்பிச்சிட்ட..

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
ஜொள்ளுவிடுபவர்கள் எல்லாம்
ஜொள்லார்கள் அல்ல‌

ஜொள்லார்கள் எல்லாம் ஜொள்ளுவிடுவதும் இல்லை*/

வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி ஜொள்ளரசன் சாரி... சாரி... சொல்லரசன் அவர்களே.

நையாண்டி நைனா said...

/*லோகு said...
இதற்கு கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா..*/


சத்தியமா (http://acchamthavir.blogspot.com) என்ற பிளாக்கை படிக்க சொல்லமாட்டாங்க என்று நம்புகிறேன்.

ஹி...ஹி...ஹி... நோ கிரையிங், சும்மா தமாசுக்கு சொன்னேன் மாப்பு....

(நல்ல வேளை மாப்பு கேட்டாச்சு.... இல்லாட்டி மச்சி நமக்கும் ஒரு கடிதம் எழுதி போடுவான்)

அடிக்கடி வாங்க நண்பரே.

நையாண்டி நைனா said...

/*jackiesekar said...
உன்னையெல்லாம் சுண்ணாம்பு கால்வாயில் வைத்து சுட வேண்டும்*/

அண்ணே... நான் பாவம்னே...
நான் பொய்யா சொல்லி இருக்கேன். நமிதா மசாலா இன்னும் வரலைண்ணே...! வந்த இப்படி டிசைன் போடலாம்னு ஒரு ஐடியா கொடுத்திருக்கேன்.

வருகைக்கு நன்றி அண்ணே.
அடிக்கடி வாங்க அண்ணே.

நையாண்டி நைனா said...

/*
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[jackiesekar said...
உன்னையெல்லாம் சுண்ணாம்பு கால்வாயில் வைத்து சுட வேண்டும்]]]

யோவ் ஜாக்கி..

இது உம்மை நோக்கி நான் சொன்ன டயலாக்கு..

இதை என் தம்பி மேல திருப்புறியா..?

பிச்சுப்புடுவேன் பிச்சு..

தம்பி நைனாஜி..

தப்பிச்சிட்ட..
*/

நொம்ப நன்றி அண்ணே...

உங்களை மாதிரி நல்ல அண்ணனும் இருக்காங்க.

கேபிள் அண்ணே, ஜாக்கி அண்ணே மாதிரி எம்மேலே கொலவெறில சில அண்ணன்களும் இருக்காங்க...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

கார்த்திகைப் பாண்டியன் said...

நரகத்துல எண்ணை சத்திய ரெடி பண்ணுங்கப்பா..:-)

சுந்தர் said...

இனிப்பான மிளகாய் பொடி ? நமீதா சில்லி பொடி வாங்கி சுவைத்து பாருங்கள்...,

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நாமக்கல் சிபி said...

கப்பி வாழ்க!

எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு!

வசந்த் ஆதிமூலம் said...

என்னா நைனா நீ ? பேரு மட்டும் தானா.... நமீதா படம் எல்லாம் போடமாட்டியா ...?
இன்னும் பெருஸாஆஆ உன்னாண்ட எதிர்பார்குறோம்பா... !

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்*/

வருகைக்கு நன்றிங்கோ.

நையாண்டி நைனா said...

/*நாமக்கல் சிபி said...
கப்பி வாழ்க!

எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு!*/

ஆதரவிற்கு நன்றிங்க ஆனா அந்த "கப்பி"ன்னா என்ன அர்த்தமுங்க???

நையாண்டி நைனா said...

/* கார்த்திகைப் பாண்டியன் said...
நரகத்துல எண்ணை சத்திய ரெடி பண்ணுங்கப்பா..:-)*/


மாப்பி நீ பண்ணுற பாவத்திற்கு, நாங்க தான் தண்டனை முடிவு பண்ணி கொடுத்துகிட்டு இருக்கோமே, அப்புறம் இது என்ன அதிக பிரசங்கி தனமா???

நையாண்டி நைனா said...

/*தேனீ - சுந்தர் said...
இனிப்பான மிளகாய் பொடி ? நமீதா சில்லி பொடி வாங்கி சுவைத்து பாருங்கள்...,*/

பேருக்கு ஏத்தா மாதிரி சொல்லி இருக்கீங்க.

வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*வசந்த் ஆதிமூலம் said...
என்னா நைனா நீ ? பேரு மட்டும் தானா.... நமீதா படம் எல்லாம் போடமாட்டியா ...?
இன்னும் பெருஸாஆஆ உன்னாண்ட எதிர்பார்குறோம்பா... !*/

நமிதா படம் போடுவோம். அதுலே வேணா நீங்க பெருசா எதிர்பார்குற சில மேட்டர் இருக்கும். என்கிட்டே அதெல்லாம் எதிர்பார்கலாமா?
வருகைக்கு மிக நன்றி.மிக நன்றி.மிக நன்றி.

MADURAI NETBIRD said...

ஆஹா நைனா நமீதா இந்த பெயரில் காரம்கூட இனிக்குமாம் அப்படிய.................

நையாண்டி நைனா said...

/*
மதுரைநண்பன் said...
ஆஹா நைனா நமீதா இந்த பெயரில் காரம்கூட இனிக்குமாம் அப்படிய.................
*/
ஆகா...
நண்பா நீ மதுரைகார நண்பன் தாண்டி..... கண்டு பிடிசிட்டியே?

"உழவன்" "Uzhavan" said...

தம்பி நைனா.. உனக்கு நமீதா மாதிரி பெரிய மனசு.. அதான் இப்படியெல்லாம் பண்ணுற..

நையாண்டி நைனா said...

/*தம்பி நைனா.. உனக்கு நமீதா மாதிரி பெரிய மனசு.. அதான் இப்படியெல்லாம் பண்ணுற..*/

நொம்ப நண்ணி அண்ணே...
மசாலா சூப்பரா?

cheena (சீனா) said...

அடாடா - என்னவோ ஏதோனு வந்தா சப்புன்னு போச்செ

நையாண்டி நைனா said...

/*
cheena (சீனா) said...
அடாடா - என்னவோ ஏதோனு வந்தா சப்புன்னு போச்செ
*/

வருகைக்கு நன்றி ஐயா.

கவலை வேண்டாம் அடுத்த வெளியீடில் காரசாரமாய் பின்னி பெடல் எடுத்து விடலாம்.

--------------------------------------------ARUVI INSTITUTE OF BUSINESS & FINANCE--------------------------------------------------------- said...

arumai nanbare , naan oru blog thuvanganum udhava mudiyuma ?