Thursday 21 May 2009

இது A-ஜோக்கு தானே?

அடப்பாவமே... இங்க பாருங்க இவன் நிலமைய!!!




* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

22 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...

ஏன் உங்களுக்கு இந்த நிலைமை!

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
ஏன் உங்களுக்கு இந்த நிலைமை!*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி மிஸ்டர் வால்.

வால்பையன் said...

//ஏன் உங்களுக்கு இந்த நிலைமை!*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி மிஸ்டர் வால். //

இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல கருத்தா!

அப்போ உண்மையான கருத்துக்கு என்ன சொல்விங்க!

நையாண்டி நைனா said...

/*இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல கருத்தா!

அப்போ உண்மையான கருத்துக்கு என்ன சொல்விங்க!*/

அப்படினா நீங்க மேலே போட்டு இருக்கிறது போலி கருத்தா??? ஆவ்வ்வ்.....

Anonymous said...

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

சொல்லரசன் said...

எப்படியிருந்த நைனா இப்படி ஆகிவிட்டாரே!!!!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நரியின் சாயம் வெளுத்து போச்சு டும் தம் டும்.. நைனா டவுசர் கிழிஞ்சு போச்சு.. டும் டும் டும்

MADURAI NETBIRD said...

உண்மைய எழுத ஒரு துணிவு வேண்டும்............................ நைனா எப்படி இப்படியெல்லாம்

நையாண்டி நைனா said...

ஹலோ மிஸ்டர் பதிவர்ஸ்.... அது நான் தான்னு எங்கேயாவது சொல்லி இருக்கேனா... ஏன் உங்களுக்கு இந்த வெறி

வால்பையன் said...

//ஹலோ மிஸ்டர் பதிவர்ஸ்.... அது நான் தான்னு எங்கேயாவது சொல்லி இருக்கேனா... ஏன் உங்களுக்கு இந்த வெறி //

சொல்லித்தான் தெரியுனுமாக்கும்!

நையாண்டி நைனா said...

/* வால்பையன் said...
//ஹலோ மிஸ்டர் பதிவர்ஸ்.... அது நான் தான்னு எங்கேயாவது சொல்லி இருக்கேனா... ஏன் உங்களுக்கு இந்த வெறி //

சொல்லித்தான் தெரியுனுமாக்கும்!
*/

ஆகா... எம்மேலே காண்டோட ஒரு கூட்டமே தேடுதே...

நையாண்டி நைனா said...

நானெல்லாம் சாதா ('சதா' அல்ல) ஜோக்கு எது? A-ஜோக்கு எதுன்னு கூட தெரியாத ஆளு...

சுந்தர் said...

கண்டிப்பாக இது A ( ஒரு ) ஜோக்குதான், ஒன்னு தான சொல்லி இருக்கீங்க.

நையாண்டி நைனா said...

நண்பர் தேனீ சுந்தர் அவர்களே வருகைக்கு நன்றி

அத்திரி said...

அண்ணாச்சி நல்லாத்தானே இருந்தீய..........அப்புறம் என்னாச்சி

ஆ.ஞானசேகரன் said...

நைனா... என்னாச்சி உங்களுக்கு?

நல்ல கர்பனை வாழ்க!

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
அண்ணாச்சி நல்லாத்தானே இருந்தீய..........அப்புறம் என்னாச்சி*/

ஒரு சேஞ்சுக்கு தான் அண்ணாச்சி.

ஒரு வேளை உங்களுக்கு பிடிக்கலையோ?

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
நைனா... என்னாச்சி உங்களுக்கு?

நல்ல கர்பனை வாழ்க! */

வருகைக்கு நன்றி.

Cable சங்கர் said...

ஹா..ஹா..ஹா.. படத்தை விட கமெண்டுகள் சூப்பர்..

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
ஹா..ஹா..ஹா.. படத்தை விட கமெண்டுகள் சூப்பர்..*/

வருகைக்கு நன்றி அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

சும்மா டைம்பாசுக்கு ஒரு பின்னூட்டம் போட்டுக்குறேன்.