Wednesday 1 April 2009

எச்சரிக்கை, இன்று முட்டாள்கள் தினம். உஷாரா இருக்க சில டிப்ஸ்.

இன்று உலகம் முழுதும் முட்டாள்கள் தினம் கொண்டாட படுகிறது. நீங்கள் ஏமாற்றப்படாமல் இருக்க நீங்கள் நீங்களாவே இருங்கள். ஏன் இப்படி எச்சரிக்கை, டிப்ஸ், ஐடியா என்று சொன்னவுடன் உங்க சொந்த மூளைய நம்பாம வரீங்க.

போங்க சாமிகளா போங்க, அப்படியே பின்னூட்டம் போட்டுட்டு போங்க. பின்னூட்டம் போடுறவங்க தான் புத்திசாலிகள் என்று அனைவருக்கும் தெரியும். நான் புதுசா ஒன்னும் சொல்ல வேண்டியது இல்லை.



.

23 comments:

நாமக்கல் சிபி said...

அருமையான டிப்ஸ்கள்!

குறிப்பாக 6 வது ஐடியா கலக்கல்!

நையாண்டி நைனா said...

வருகைக்கு மிக நன்றி நண்பரே....

நீங்களும் அறிவாளி என்று இப்போ நான் ஒத்துகறேன். அதான் பின்னூட்டம் போட்டுடீங்களே. அதற்கும் மிக மிக நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் ஒன்னும் சொல்ல மாட்டன்.. மாட்டேன்.. மாட்டேன்.. அவ்வ்வ்வ்... ஒரு க்ரூப்பா கிளம்பி இருக்கீங்க..

நையாண்டி நைனா said...

வருகைக்கு நன்றி நண்பரே.....

அட இங்கே பார்ரா... நம்ம குரூபிலே என்னை மாதிரியே மற்றுமொரு அறிவாளி.

இதயம் __________
கண்கள் __________

சொல்லரசன் said...

இது பற்றி நேற்று அனுப்பிய மெயில் படித்தீர்களா?

நையாண்டி நைனா said...

இது என்னப்பா? புது கதையா இருக்கு.


வருகைக்கு நன்றி சொல்லரசரே.... ஓ.. நம்ம கா.பா, அறிவாளின்னு ஒரு மெயில் அனுப்பி இருந்தீங்களே அதை சொல்லுறீங்களா..?

நான் அறிவாளி said...

எல்லாரும் ஒரு குருப்பாதாண்டி அலையிறாங்க!

narsim said...

12வது ஐடியாவும் 91/2வது ஐடியாவும் கலக்கல்.

நையாண்டி நைனா said...

/*நான் அறிவாளி said...
எல்லாரும் ஒரு குருப்பாதாண்டி அலையிறாங்க!*/

ஹான்... எல்லாரும் ஒரு குருப்பா தான் அலையுறாங்க.... ஆமா உங்களுக்கு என்று ஒரு பெயர் கிடையாதா?

நையாண்டி நைனா said...

/*narsim said...
12வது ஐடியாவும் 91/2வது ஐடியாவும் கலக்கல்.*/

வருகைக்கு மிக நன்றி.

Rajakani said...

எல்லாம் சரி ஆனா எங்க தலைய பத்தி ஏதும் நக்கல் பண்ணாத.... அவர நக்கல் பண்ண எந்த தகுதுயும் உனக்கு கெடையாது

நையாண்டி நைனா said...

/*Rajakani said...
எல்லாம் சரி ஆனா எங்க தலைய பத்தி ஏதும் நக்கல் பண்ணாத.... அவர நக்கல் பண்ண எந்த தகுதுயும் உனக்கு கெடையாது*/

ஏன் அவரை அவரே நக்கல் பண்ணிப்பாரோ...?

நையாண்டி நைனா said...

/*Rajakani said...
எல்லாம் சரி ஆனா எங்க தலைய பத்தி ஏதும் நக்கல் பண்ணாத.... அவர நக்கல் பண்ண எந்த தகுதுயும் உனக்கு கெடையாது*/

சொல்ல மறந்தது ஒன்னு...
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி பாசு.

அப்புறம் நாங்க ஏன் பாசு கிண்டல் பண்ண கூடாது. நீங்க என்ன ஓசிக்கா படம் காட்டுறீங்க? நான் துட்டு கொடுத்து பாக்குறேன் மாமு.

"உழவன்" "Uzhavan" said...

// உங்க சொந்த மூளைய நம்பாம வரீங்க. //
மூளை இருக்குனு நம்புனீங்களே, அதுவே போதும். :-)

வேத்தியன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் நைனா...

நையாண்டி நைனா said...

/*" உழவன் " " Uzhavan " said...
// உங்க சொந்த மூளைய நம்பாம வரீங்க. //
மூளை இருக்குனு நம்புனீங்களே, அதுவே போதும். :-)*/

வருகைக்கு மிக நன்றி அண்ணா....

அது மக்கள் மேல உள்ள நம்பிக்கை இல்லை அண்ணா.
இயற்கை, இயற்கை மேலே உள்ள நம்பிக்கை. இயற்கை எல்லாருக்கும் பொதுவாக கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஹி.... ஹி... ஹி...

நையாண்டி நைனா said...

/*வேத்தியன் said...
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் நைனா...*/

நன்றி நண்பரே.

Anbu said...

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் நைனா...

Anbu said...

இன்று முதல் உங்கள் தளத்தில் பாலோவர் ஆகின்றேன்..

நையாண்டி நைனா said...

/* Anbu said...
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் நைனா...*/

நன்றி நண்பரே

நையாண்டி நைனா said...

/* Anbu said...
இன்று முதல் உங்கள் தளத்தில் பாலோவர் ஆகின்றேன்..*/

இதற்கு நன்றியோ நன்றி நண்பரே.

சொல்லரசன் said...

ஆகா நான் நேற்று கவனிக்கவில்லையே,வாழ்த்துகள் உங்கள் 50 பதிவுக்கு.
தொடரட்டும் நையான்டி,வளரட்டும் நைனா.

கார்த்திகைப் பாண்டியன் said...

அரை சதம் கண்ட நைனா மேலும் மேலும் பதிவுகளை எழுதி எல்லோரையும் சக்க ஓட்டு ஓட்ட வாழ்த்துக்கள்..