Thursday 19 August 2010

"அவன் எழுதி என்ன கிழிக்க போறான்?" ஒரு பிரபலத்தின் அரை கூவல்...







22 comments:

பெசொவி said...

Welcome back!

இரும்புத்திரை said...

singam kalam irangiriche

வால்பையன் said...

எட்டுமாச வனவாசமா தல!

welcome back

வெண்பூ said...

வாலு, மொக்கை போட‌ ஒரு கை குறையுதுன்னு க‌வ‌லைப்ப‌ட்டியே, பாரு த‌லிவ‌ரு வ‌ந்துட்டாரு..

வாய்யா.. வா.. :))

கார்த்திகைப் பாண்டியன் said...

அதேதான்ன்ன்ன்ன்ன்ன்ன்..:-))))

Cable சங்கர் said...

வெல்கம் பேக்.. அப்படியே பதிவர் சந்திப்புக்கும், என் புத்தக வெளியீட்டுக்கும் வந்திருங்க..

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாங்க நைனா.. வருக வெல்க..

Raju said...

யெண்ணேய்.. நீங்க இப்ப மட்டுமில்ல எப்பவுமே பேக்குத்தாண்ணேய்ய்ய்..!

நையாண்டி நைனா said...

/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Welcome back*/
Thanks a lot

நையாண்டி நைனா said...

/*இரும்புத்திரை said...
singam kalam irangiriche*/

"சிங்கம்" களம் இறங்கிடுசின்னு, "தில்லாலங்கடி" வந்து சொல்லுது
"நான் மகான் அல்ல"
"இனிது இனிது"
நன்றி

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
எட்டுமாச வனவாசமா தல!
welcome back*/

ஆமா தல...
வாழ்த்துக்கு நன்றி

நையாண்டி நைனா said...

/*வெண்பூ said...
வாலு, மொக்கை போட‌ ஒரு கை குறையுதுன்னு க‌வ‌லைப்ப‌ட்டியே, பாரு த‌லிவ‌ரு வ‌ந்துட்டாரு..
வாய்யா.. வா.. :))*/

குர்ருன்னு பாக்காரே...
நம்ம கிட்டே ரொம்ப எதிர் பார்காரோ???
ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்

நொம்ப நன்றி

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
அதேதான்ன்ன்ன்ன்ன்ன்ன்..:-))))*/

நன்றி நண்பரே...

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
வெல்கம் பேக்.. அப்படியே பதிவர் சந்திப்புக்கும், என் புத்தக வெளியீட்டுக்கும் வந்திருங்க..*/

சரி அண்ணாத்தே
நன்றி அண்ணாத்தே

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வாங்க நைனா.. வருக வெல்க..*/
நன்றி தல

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
யெண்ணேய்.. நீங்க இப்ப மட்டுமில்ல எப்பவுமே பேக்குத்தாண்ணேய்ய்ய்..!*/

வேற எங்கேயோ போட வேண்டிய பின்னூட்டத்தை எனக்கு போட்டுட்டேன்னு சொன்னியே! அதானா இது?
ஆனாலும் ரொம்ப நன்றி தம்பி.

Raju said...

என்னா தெகிரியம் இருந்தாஒரு ”மாபெரும் பொறந்தப்பவே பொறச்சியாளர்” அரவிந்த் அவர்களை தில்லாலங்கடின்னு சொல்லிருப்பீங்க.

வன்மையா த்தூ த்தூன்னு துப்புறேன்!

குமரை நிலாவன் said...

வாங்க நைனா

குடந்தை அன்புமணி said...

பலரோட கவிதைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன நண்பரே... உங்களோட எதிர் கவுஜக்காக...

உண்மைத்தமிழன் said...

யாருப்பா நீயி..? புதுசா இருக்கு..?

Jackiesekar said...

வந்தானே வந்தானே மாவீரன் வந்தான் பதிவுலகம் காக்கவே நைனா வந்தான்..

ஆ.ஞானசேகரன் said...

வாங்க நண்பா..... வாங்க