Thursday 24 September 2009

மதுரை பதிவர் சந்திப்பு... சில கமண்டுகள்.


அட போர்டை பாரேன்....


இப்படி ஒரு கைகாட்டி எல்லா பதிவர் சந்திப்புகளையும் வச்சா உங்களுக்கு புண்ணியமா போகும்....


சில நேரங்களில் சில மனிதர்கள்...


இவரு ஆசைய யாராவது..... பூர்த்தி பண்ணுங்கப்பா...


இப்படிதான் நிலைமைய சமாளிக்கணும்....


இப்படில்லாம் கூட நடக்குதா... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



டிஸ்க்கி: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக போடப்பட்டது... எல்லாரும் கண்டு கொள்ளுங்கள், யாரும் காண்டு கொள்ளாதீர்கள்.

40 comments:

Raju said...

நைனா செம ஃபார்ம்ல இருக்கீங்க போலயே...!

கார்த்திகைப் பாண்டியன் said...

அட்டகாசம்..:-)))
இருடி.. நீ ஊருக்கு வரப்ப நான் காத்துல நடக்குறேனா இல்ல உன்மேல நடக்குறேனான்னு பார்க்கலாம்..

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பர் தல... :))

GHOST said...

கலக்குறீரு நையாண்டி

Anbu said...

nalla irukku anna....

பிரபாகர் said...

பதிவர்களின் சந்திப்பினை
பார்த்தவுடன் சிரிக்குமாறு
ஏதுவாய் வசனத்தினை
எடுத்திட்ட படங்களின்மேல்

தோதுவாய் தொடுத்திருக்கும்
தலைவா என் நையாண்டி
சத்தியமாய் மொக்கையதான்
சாம்ராஜ்யத் தலைவன் நீ....

பிரபாகர்.

Unknown said...

ஹா.. ஹா..

மேவி... said...

semaiya irukku nnaa

நான் said...

அண்ணாச்சி,பார்த்து.. நாங்க மோசமானவுக! எப்புடி

Anonymous said...

:)

அத்திரி said...

simply superb

வால்பையன் said...

சூப்பர் தல!

உண்மையிலேயே எல்லோரும் கைகட்டி நின்னது அதுக்கு தானா!
தெரிஞ்சிருந்தா பேண்ட் பாக்கெட்ல இருந்தத உருவிறுப்பேனே!

தேவன் மாயம் said...

கலக்குறியே நைனா!!நேரில் பாத்தாமாதிரியே தாக்கியிருக்கியே!!

சொல்லரசன் said...

அதுஎப்படி கா.பா வால்ஸ்யை பற்றி சொன்னது,உங்களுக்கு எப்படி தெரிந்தது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பர் நைனா ,

அப்படியே படத்துல இருக்கிறவங்க யார்யார்ன்னு தெரிஞ்சா நல்லா இருக்கும்

பாலகுமார் said...

அட, இந்த பயபுள்ளக்கு உள்ளேயும் இம்புட்டு தெறம இருந்துருக்கு பாரேன் !!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.:-)))))))))))))))))))))))))

Prabhu said...

நல்லாருக்கு!ஆனா தப்பிக்கும் வழிய மாத்திப் போட்டுட்டாப்ல தெரியுது. அது காலேஜ் கிரவுண்ட் போற வழியாச்சே!

தருமி said...

மதுரையத் தாண்டிதானே உங்க ஊருக்குப் போகணும் ...?

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
நைனா செம ஃபார்ம்ல இருக்கீங்க போலயே...!*/
நம்ம பதிவருங்களை பார்த்தாலே அப்படி ஒரு உற்சாகம் வந்திருது...

நையாண்டி நைனா said...

/* கார்த்திகைப் பாண்டியன் said...
அட்டகாசம்..:-)))
இருடி.. நீ ஊருக்கு வரப்ப நான் காத்துல நடக்குறேனா இல்ல உன்மேல நடக்குறேனான்னு பார்க்கலாம்..*/

நண்பா... ஊருக்கு வந்தாதானே!!!

நையாண்டி நைனா said...

/* Achilles/அக்கிலீஸ் said...
சூப்பர் தல... :))*/

நன்றி தல

நையாண்டி நைனா said...

/* ghost said...
கலக்குறீரு நையாண்டி*/

நன்றி அய்யா...

நையாண்டி நைனா said...

/*Anbu said...
nalla irukku anna....*/

Thanks Ma Thambi.

நையாண்டி நைனா said...

/* பிரபாகர் said...
பதிவர்களின் சந்திப்பினை
பார்த்தவுடன் சிரிக்குமாறு
ஏதுவாய் வசனத்தினை
எடுத்திட்ட படங்களின்மேல்

தோதுவாய் தொடுத்திருக்கும்
தலைவா என் நையாண்டி
சத்தியமாய் மொக்கையதான்
சாம்ராஜ்யத் தலைவன் நீ....

பிரபாகர்.*/


அண்ணே... மிக நன்றி அண்ணே...

நையாண்டி நைனா said...

/* பட்டிக்காட்டான்.. said...
ஹா.. ஹா..*/
Thanks. Nanbare...

நையாண்டி நைனா said...

/* டம்பி மேவீ said...
semaiya irukku nnaa*/

Nandri Thambi.

நையாண்டி நைனா said...

/* கிறுக்கன் said...
அண்ணாச்சி,பார்த்து.. நாங்க மோசமானவுக! எப்புடி*/

நாங்க நல்லவனுக்கு நல்லவன், வல்லவனுக்கு வல்லவன். எப்பூடி.

நையாண்டி நைனா said...

/* சின்ன அம்மிணி said...
:)*/

:)))))

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
simply superb*/
Thanks Nanbare...

நையாண்டி நைனா said...

/* வால்பையன் said...
சூப்பர் தல!

உண்மையிலேயே எல்லோரும் கைகட்டி நின்னது அதுக்கு தானா!
தெரிஞ்சிருந்தா பேண்ட் பாக்கெட்ல இருந்தத உருவிறுப்பேனே!*/

மனசுலே ஏத்திகிட்டேன்... அடுத்தாலே சொல்லி கொடுத்து விடுகிறேன்....

நையாண்டி நைனா said...

/* தேவன் மாயம் said...
கலக்குறியே நைனா!!நேரில் பாத்தாமாதிரியே தாக்கியிருக்கியே!!*/

நம்ம பதிவருங்க.... நான் என்ன சொன்னாலும் கோவிச்சுக்க மாட்டாங்க அப்படிங்குற நம்பிக்கை தான்

நையாண்டி நைனா said...

/* சொல்லரசன் said...
அதுஎப்படி கா.பா வால்ஸ்யை பற்றி சொன்னது,உங்களுக்கு எப்படி தெரிந்தது.*/
நண்பரே... நீங்களே எல்லாத்தையும் சொல்லி கொடுத்துட்டு... இப்ப இப்படி சொல்றீங்களே...

நையாண்டி நைனா said...

/* Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சூப்பர் நைனா ,

அப்படியே படத்துல இருக்கிறவங்க யார்யார்ன்னு தெரிஞ்சா நல்லா இருக்கும்*/

நன்றி ஸ்டார்.

அடுத்த பதிவுலே இருந்து செஞ்சி விடுகிறேன்.

நையாண்டி நைனா said...

/* T.V.Radhakrishnan said...
super*/

Thank you sir.

நையாண்டி நைனா said...

/* பாலகுமார் said...
அட, இந்த பயபுள்ளக்கு உள்ளேயும் இம்புட்டு தெறம இருந்துருக்கு பாரேன் !!!*/

கண்ணு வைக்காதே... பாவி கண்ணு வைக்காதே...

நையாண்டி நைனா said...

/* ஸ்ரீ said...
அருமை.:-)))))))))))))))))))))))))*/

நன்றி தல...

நையாண்டி நைனா said...

/* pappu said...
நல்லாருக்கு!ஆனா தப்பிக்கும் வழிய மாத்திப் போட்டுட்டாப்ல தெரியுது. அது காலேஜ் கிரவுண்ட் போற வழியாச்சே!*/

கிரவுண்டுக்கு போய்ட்டா... எந்த திசையிலே போயிம் தப்பி விடலாம் அல்லவா!

நையாண்டி நைனா said...

/*தருமி said...
மதுரையத் தாண்டிதானே உங்க ஊருக்குப் போகணும் ...?*/

சார் நான் என்ன அனுமாரா...? அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

cheena (சீனா) said...

அய்யொ தூள் கெளப்புறீயே நைனா