Friday 26 December 2008

நானும் பெரிய பதிவரு தான்....

அண்ணன் கோவியாரின் பதிவுலே பல பதிவர்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் போட்டு, சிறப்பித்து இருந்தார்கள். அவர்கள் எல்லாருடைய பதிவுகளையும் நானும் படித்து இருக்கிறேன். படித்து கொண்டு இருக்கிறேன்.

இதுலே ஒரு சிறப்பு வீஷேசம் என்ன? அப்படின்னு பார்த்தா.....இவர்களுக்காவது... இத்தனை, இத்தனை பேரு பாலோ பண்றாங்கன்ணு சொல்ல முடியுது... ஆனா எனக்கு எத்தனை, எத்தனை, எத்தனை பேரு என்னை எப்படி, எப்படி பாலோ பண்றாங்கன்ணு என்று என்னாலேயே சொல்ல முடியாது.... அப்படின்னா நாலாம் எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யயயய..... பதிவரு.....

4 comments:

Tech Shankar said...

அடடா!

Sanjai Gandhi said...

ஹிஹி :)

நையாண்டி நைனா said...

வாங்க.. திரு. தமிழ்நெஞ்சம் அவர்களே...
உங்களை எல்லாம் வர வைக்க என்ன? என்ன? வேலை எல்லாம் செய்ய வேண்டி இருக்கு.

நையாண்டி நைனா said...

வாங்க... வாங்க....SanJaiGan:-Dhi, புதுசா இருக்கியலெ.... வருகைக்கு நன்றி...