Tuesday 16 September 2008

எனது பயணத்தை தொடர்கிறேன்...

அப்பாடா.. ஒரு வழியா நம்ம அலுவலகத்திலே போட்டிருந்த புதிய இணைய விதிகளை, சிறிது தளர்த்தி இணைய வீதிகளில் நடமாட அனுமதி கொடுத்ததினால், இப்போது என்னால் இந்த பதிவுலகிற்கு காலடி வைக்க முடிந்தது.

இணைய தொடர்பு மட்டுறுத்தப்பட்டிருந்த காலத்தில் பதிவு செய்ய அதிக தகவல் இருந்தது போலவும், இப்போ வற்றி போனது போலவும் ஒரு மாயை. ( சட்டிலே இருந்தாதானே ஆப்பையிலே வரும் ... என்று யாரோ முணுமுணுகிறார்கள்). இப்போ என்ன பதிவு போடலாம்னு யோசிக்கிற வேளையிலே ஒண்ணுமே வந்து தொலைய மாட்டேங்குது.
சரி மக்கள் தப்பித்தார்கள் என்று எனக்கு நானே முடிவு செய்துகொண்டு,
நான் மீண்டும் வருவேன் மொட்டை பிளேடு கொண்டு.
என்று அறிவித்து எனது பயணத்தை தொடர்கிறேன்.

1 comment:

யூர்கன் க்ருகியர் said...

உங்கள் பதிவுகளை/மொக்கைகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

"இவன் ரொம்ப... நல்லவன்டா; எவளவு மொக்க போட்டாலும் தாங்கராண்டா;
அப்படின்னு சொன்னாலும் தொடர்ந்து ரசிக்கும் மக்களில் நானும் ஒருவன்.
நன்றி.