Friday 30 January 2009

முத்துக்குமரா: உனக்கு காணிக்கை

அன்பின் முத்துக்குமாரா,
நீ செய்தது சரியா, தவறா என்று எனக்கு தெரியவில்லை.
நீ கண்ட பாதையை ஏதும்? சொல்ல தகுதி, இல்லாதவன் நான்.

என் கண்ணீரை உனக்கு காணிக்கை ஆக்குகிறேன்.

3 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நியாயமான வார்த்தைகள்.. முத்துக்குமாரின் தற்கொலை தவறான ஒரு முடிவு.. அவருக்காக நம் மனம் கனத்து போகிறது..

தேவன் மாயம் said...

அன்பின் முத்துக்குமாரா,
நீ செய்தது சரியா, தவறா என்று எனக்கு தெரியவில்லை.
நீ கண்ட பாதையை ஏதும்? சொல்ல தகுதி, இல்லாதவன் நான்.
என் கண்ணீரை உனக்கு காணிக்கை ஆக்குகிறேன்.

என் கண்ணீரையும்!!!

தேவா.

கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன தோழா.. சில பல நாளாவே ஆள காணோம்? சீக்கிரமா வாங்கப்பா..