Thursday 22 January 2009

வில்லு பார்த்த அஜீத்தும், விஜயும் என்ன பேசி இருப்பார்கள்?

நேற்று, நம்ம தல, நம்ம இளைய தளபதி படமான 'வில்லு' பார்த்தாராம். பார்த்த பிறகு என்ன பேசி இருப்பாங்க? அப்படின்னு நீங்க ஒண்ணும் மண்டைய பிச்சுக்க வேணாம். ஏற்கனவே படம் பார்த்து மண்டைய பிச்சுருப்பீங்க. அதனால உங்களோட சுமையா குறைக்க எங்களோட "வெள்ளை எலி" படை அந்த தகவலை உங்களுக்கு தருகிறது.









13 comments:

சி தயாளன் said...

ஹா..ஹா..ஹா..

மந்திரன் said...

என்னோட சின்ன கற்பனை

தல : சீக்கிரம் முன் ஜாமீன் வாங்கிடுங்க .
தளபதி : எதுக்கு ?
தல : இந்த படத்தை பார்த்து , யாராவது கொலை கேஸ் போடுவாங்க அண்ணே !
தளபதி : என்ன முன் அனுபவமா ?
தல : அது !!!!

Focus Lanka said...

Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com

butterfly Surya said...

அஜித்: டப்பா வில்லு எப்படி..?? ஹிட்டா..??

விஜய்: நாம இரண்டு பேரும் நயனுக்குதான் நன்றி சொல்லணும். இல்லையியா பின்னே??

அஜித்: அது..

நையாண்டி நைனா said...

வருகை தந்த திரு.’டொன்’ லீ அவர்களுக்கு நன்றி

நையாண்டி நைனா said...

திரு.மந்திரன் என்னோடத விட உங்க கற்பனை அபாரம்.
கலக்குங்க.....
வருகைக்கு நன்றி

நையாண்டி நைனா said...

Mr.வண்ணத்துபூச்சியார்,
நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்....

நன்றி

பிரபாகரன் said...

போங்கண்ணா... உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தி.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல நகைச்சுவை.. தலைய ஒட்டிடீங்களே...

நையாண்டி நைனா said...

வருகை தந்த திரு .பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

வருகை தந்த திரு .கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன தோழர்.. ஒவ்வொரு தடவையும் நாம வந்து கருத்து போட்டாத்தான் நம்ம வலைப்பூவிற்கு வருவீங்களா.. உங்கள மாதிரி ஒன்னு ரெண்டு பேரு தர ஆதரவுலதானே நம்ம வண்டி ஓடிகிட்டு இருக்கு.. தப்பா நினைக்காதீங்க.. ஒரு உரிமைலதான் சொல்றேன்.. அடிக்கடி வந்து போங்க.. : -)

Anonymous said...

என் பங்குக்கு நானும்...

வில்லு படத்தில் விஜய்: ராமா ராமா ராமா ராமன்கிட்ட வில்லை கேட்டேன்

பீமா பீமா பீமா பீமன்கிட்ட கதையை கேட்டேன்

தியேட்டர்: டேய் நீ பீமன்கிட்ட கதையை கேட்டதுக்கு ஒழுங்கா டைரக்டர்கிட்ட கதையை கேட்டிருக்கலாம்...