Wednesday 15 October 2008

மில்லியன் டாலர் கேள்வி....

திவாலு...திவாலு.. திவாலு... என்று சொல்கிறார்களே.... எங்கே அய்யா... திவாலு ஆகி போச்சு.... அந்த வங்கியும் அமெரிக்காவில் தான் உள்ளது... அந்த வங்கியின் பணமும் அங்கே தான் இருக்கு... அதுக்கிட்டே கடன் வாங்கி கட்டிய வீடும் அங்கேயே தான் இருக்கு.... பின்னே எப்படி திவால் ஆகும்... யாராவது மொத்த வங்கியை கொள்ளை அடித்து விட்டு எங்காவது ஓடிப் போய்ட்டாங்களா...

அய்யா... யாராவது விளக்குங்களேன்.......

2 comments:

Anonymous said...

Actually this is a good question....hmmm.....

நையாண்டி நைனா said...

Mr. Anony...

Thanks for your visit.
but
Pls answer my question.