பெரும்பாலும் யாரு கதை எழுதினாலும், கீரோ லவ்வி கண்னாலம் கட்டுறார். ஆனா அவரு தங்கைக்கு இவரு தான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறார்... ஏங்க? அப்படி????
அவரு தங்கை லவ்வ கூடதாங்கோ??? அப்படியே அவ லவ்வி தொலைச்சா அவரு ஏங்க ஒண்ணு வில்லனா இருக்கார்.. இல்லை கெட்டவனா இருக்கார்....
யாராவது பதில் சொல்லுங்களேன்....
Thursday 16 October 2008
Wednesday 15 October 2008
மில்லியன் டாலர் கேள்வி....
திவாலு...திவாலு.. திவாலு... என்று சொல்கிறார்களே.... எங்கே அய்யா... திவாலு ஆகி போச்சு.... அந்த வங்கியும் அமெரிக்காவில் தான் உள்ளது... அந்த வங்கியின் பணமும் அங்கே தான் இருக்கு... அதுக்கிட்டே கடன் வாங்கி கட்டிய வீடும் அங்கேயே தான் இருக்கு.... பின்னே எப்படி திவால் ஆகும்... யாராவது மொத்த வங்கியை கொள்ளை அடித்து விட்டு எங்காவது ஓடிப் போய்ட்டாங்களா...
அய்யா... யாராவது விளக்குங்களேன்.......
அய்யா... யாராவது விளக்குங்களேன்.......
Subscribe to:
Posts (Atom)